திமுகவும், காங்கிரஸும் அகற்றப்பட வேண்டிய கட்சிகள்: பிரதமர் மோடி

“திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.…

பாலாற்று பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை

தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். செந்தில் பாலாஜி மீது…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் மரணம்!

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அன்பில் மகேஸ்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசுப் பள்ளிகளில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். மதுரை அருகேயுள்ள வீரபாஞ்சானில் நேற்று மாலை…

5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்

மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக கிடைத்த தொகையை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திருச்சி,கரூர்,…

பாஜகவில் சேரப் போகும் அதிமுக முக்கிய தலைவர்கள் யார் என தெரியும்: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவில் இருந்து இரண்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போறாங்களாம். எனக்கு தெரிந்து அவர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியாக கூட இருக்கலாம்…

தெலங்கானாவில் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் தொடக்கம்!

தெலங்கானா மாநிலத்தில் ரூ.500-க்கு மானிய விலை காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். தெலங்கானா…

தமிழகத்தில் கொள்ளை அடிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி

“டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக…

வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிருந்தா காரத்

வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்…

2014, 2019-ல் செய்த தவறை தமிழக மக்கள் இம்முறை செய்ய மாட்டார்கள்: அண்ணாமலை!

“தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கு சென்றாலும், பாஜகவின் ஆட்சியின் சாட்சியாக மோடி, மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 2014, 2019-ல்…

போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு: எடப்பாடி பழனிசாமி!

போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக…

தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது: ராமதாஸ்!

தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது. என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது…

சிதம்பரம் மக்களவை தொகுதியில்தான் போட்டியிடுவேன்: திருமாவளவன்

“சிதம்பரம் மக்களவை தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் நான் போட்டியிடுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்” என்று விடுதலை சிறுத்தைகள்…

பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திராவின் முயற்சியை முறியடிக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ள ஆந்திர முதல்வருக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியன் இணைந்தார்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை…

ஒரு பெண் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்: ராகுல் காந்தி

ஒரு பெண் என்ன உடையை அணிய விரும்புகிறார் என்பது அவருடைய விருப்பம். அதை அவர்தான் அனுமதிக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து…