வேல் யாத்திரைக்கு 4 எம்எல்ஏ; இந்த யாத்திரைக்கு 40 எம்பிக்கள்: அண்ணாமலை

“வேல் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது. இந்த யாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்கப் போகிறது.” என்று தமிழக பாஜக…

பணி காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு கருணை வேலை: மா.சுப்ரமணியன்

பணி காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி அரசுப்பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும்…

நான் ஃபியூஸ் போன பல்ப்பா.. நான் சூப்பராக எரிகிற எல்இடி லைட்டு: விஜயதாரணி!

பாஜகவில் இணைந்த விஜயதாரணியை ஃபியூஸ் போன பல்பு என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், நான் எல்இடி பல்பு என அவர்…

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. கடந்த அக். மாதம் “பேசு தமிழா…

தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும்: கனிமொழி

தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.…

‘என் மண் என் மக்கள்’ யாத்திரையால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: எல்.முருகன்!

என் மண் என் மக்கள் யாத்திரை, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் இருந்து…

பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள்: ஜெகன்மோகன் அறிவிப்பு!

பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள் கட்டப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். தமிழக – கர்நாடகா மாநில…

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.…

பரந்தூர் விவசாயிகளை கைது செய்தது அரச பயங்கரவாதம்: சீமான்

“புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை திமுக அரசு…

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கீழடி இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில்…

சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்து…

பேடிஎம் தலைவர் பதவியிலிருந்து விலகினார் விஜய் சர்மா!

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விஜய் சர்மா விலகுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 29 முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற…

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வேறு ஒன்றும் பாஜகவுக்கு தெரியாது: சி.வி. சண்முகம்!

“அரசுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானி கிட்ட விற்றது மட்டும் தான் மோடி, பாஜகவோட சாதனை. மதத்தை வைத்து அரசியல் செய்வதை வேறு…

மத்திய அரசு ரூ. 20,000 கோடி ஜிஎஸ்டி வரியை தரவில்லை: கனிமொழி!

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக கனிமொழி எம்பி பேசினார். மேலும், மத்திய…

தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் தி.மு.க.வினரே போதைப்பொருட்களைக் கடத்துகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…

இந்தியா மிக வேகமாக வளர்கிறது: பிரதமர் மோடி

கடந்த 70 ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்…

சீன பொருட்கள் சந்தைகளில் குவிவதால் சிறுதொழில், கைவினைஞர்கள் பாதிப்பு: ராகுல் காந்தி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மலிவான பொருட்கள் இந்திய சந்தைகளை நிறைப்பதால் உள்ளூர் சிறுதொழில், குடிசைத் தொழில்கள் அழியும் தருவாயில் உள்ளன…

சம்பா பயிர்களுக்கு வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது என்றும் வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர்…