பிப்,15ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை!

பிப்ரவரி 15ல் ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து துறை…

ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார் செல்வப் பெருந்தகை!

சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினையை பேரவை காங்கிரஸ் தலைவர்…

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் நெல்லை மாணவர் தேசிய அளவில் முதலிடம்!

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் நெல்லை மாணவர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் முகுந்த் பிரதீஷுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

சிறையில் இருக்கும் ஒருவர் அமைச்சர் பதவியில் இருப்பது சட்டத்தின் மாண்புக்கு எதிரானது: வானதி சீனிவாசன்

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு பின்னால் நீதிபதி சொன்ன விஷயமும் இருக்கலாம் என்று பாஜக எம்எல்ஏ வானதி…

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்: தங்கம் தென்னரசு!

நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும். எனவே, இந்தச் சூழ்நிலையில்,…

சாந்தனுக்கு இலங்கை துணைத் தூதரகம் தற்காலிக பயண ஆவணம் வழங்கல்: தமிழக அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணைத் தூதரகம்…

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்?: உயர் நீதிமன்றம்!

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன் என்று லஞ்ச…

இந்த நாட்டின் ‘சிஸ்டத்தால்’ பலருக்கு வரியும், பசியும்தான் மிச்சம்: ராகுல்!

இந்த நாட்டின் ‘சிஸ்டத்தால்’ ஒரு சிலருக்கு ஆதாயம். பலருக்கு வரியும், பசியும்தான் மிச்சம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல்…

உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

“திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சமூக…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான இபிஎஸ் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவிற்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது பாஜகாவிற்கு கிடைத்த வெற்றி என்று அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா…

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்தார். மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில்…

விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: ஹரியாணா எல்லையில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு!

தேசிய தலைநகரை நோக்கிய விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி பஞ்சாப்பில் இருந்து தொடங்கிய நிலையில், ஹரியாணா எல்லையான ஷம்புவில் போராட்டக்காரர்கள் மீது…

எங்களை பார்த்து பெட்டி வாங்கி விட்டதாக சொல்கிறீர்களே: அன்புமணி!

“பாமக பற்றி மிகவும் அவதூறான இழிவான கருத்துகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கூட்டணியில் சேர நாங்கள் பெட்டி வாங்கிவிட்டோம் எனக் கூறுகிறார்கள்.…

சாவர்க்கர், கோட்சே ஆகியோரின் பெயர்களை சபாநாயகர் அப்பாவு ஏன் குறிப்பிட வேண்டும்?: வானதி சீனிவாசன்

ஆளுநர் இருக்கும் போது, சாவர்க்கர், கோட்சே ஆகியோரின் பெயர்களை சபாநாயகர் அப்பாவு ஏன் குறிப்பிட வேண்டும்? இப்படி தனது வரம்பை மீறி…

தமிழக சட்டசபையின் மரபை மாற்ற ஆளுநர் ரவி சதி: வைகோ!

தமிழக சட்டசபையின் மரபை மாற்றகோரியது ஆளுநர் ரவியின் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் போக்கு ஏற்கத்தக்கதல்ல எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

சட்டமன்ற நிகழ்வுகளை மாற்ற நினைக்கும் திமுகவினர்: சசிகலா கண்டனம்!

அரசும், கவர்னரும் தங்களது விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிப்பதை கைவிடுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது என சசிகலா தெரிவித்துள்ளார்.…