இன்றைய முதல்வர் அன்று சொன்னது ஞாபகம் இருக்கா?: அண்ணாமலை

எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் ஸ்டாலின் இருந்தபோது, ஆளுநர் உரையைப் புறக்கணித்துப் பேசிய பேச்சுகளை குறிப்பிட்டு, தற்போதைய ஆளுநர் உரையை விமர்சித்துள்ளார்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

இலாகா இல்லா அமைச்சராக சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டவிரோத பண…

வெற்றி துரைசாமி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

எந்த ஒரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத துயரத்தை சைதை துரைசாமி அடைந்து இருப்பதாக கூறி, வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து…

சமூக நீதியைக் காப்பதில் அரசுக்கு அக்கறையும் தெளிவும் இல்லை: ராமதாஸ்

‘சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும் மீண்டும் கூறுவது சமூக நீதியைக் காப்பதில்…

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ரூ. 60 கோடி ஊழல்: பாஜக புகார்!

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மீது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும்…

தமிழக அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்: ஓ.பன்னீர்செல்வம்!

“2024-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.…

சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ஆளுநர் மாளிகை!

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அநாகரிகமான முறையில் ஆளுநரை தாக்கிப் பேசியதன் காரணமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக…

ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்: திருமாவளவன்

“ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள்…

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி!

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றுள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம்,…

சவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல ஆளுநர்: சபாநாயகர் அப்பாவு

“சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று ஆளுநர் ரவியை குறிப்பிட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர்…

ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு இல்லாதநிலையில், அக்கட்சியின் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி புறக்கணித்ததால் சலசலப்பு!

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி…

பாஜக வெற்றியை கணிக்க நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல: குலாம் நபி ஆசாத்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றியை கணித்து கூறுவதற்கு நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலம் நபி…

கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்!

கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததையடுத்து அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள்…

டாஸ்மாக் மதுவால் தினம் தினம் தமிழகத்தில் படுகொலைகள் நடக்கின்றன: நாராயணன் திருப்பதி

நீட் தற்கொலைக்காக பொங்கி எழுந்து மக்களிடம் போய் கையெழுத்து வாங்கும் நமது முதல்வர் ஸ்டாலின், பல படுகொலைகளுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை…

மோடி அரசின் கைப்பாவையாக விசாரணை அமைப்புகள்: ஜவாஹிருல்லா

மோடி அரசின் கைப்பாவையாக விசாரணை அமைப்புகள் இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள்…

ஜெர்மனி நபருடன் பேசியது தான் என்ஐஏ சோதனைக்கு காரணம்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ திடீரென்று சோதனை நடத்தி உள்ளது. மேலும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம்…

தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக: அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருவதாக அண்ணாமலை தெரிவித்தார். என் மண், என் மக்கள் யாத்திரை…