தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது: ஜெ.பி.நட்டா!

“தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது” என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். தமிழக பாஜக மாநில…

பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக, இறுதியாகச் சொல்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை விட அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் அதிகம்: அண்ணாமலை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளை விட அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் எண்ணிக்கை அதிகம் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர்…

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை!

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நாளை மாலை நடைபெற உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் – மத்திய அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்க…

தமிழகமெங்கும் 3 நாட்கள் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள்!

தமிழகமெங்கும் பிப்ரவரி 16,17, 18, ஆகிய 3 நாட்கள் திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பு…

Continue Reading

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம்: ப. சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற…

உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன்: தமிழக அரசுக்கு நளினி கடிதம்!

வேலூர் சிறையைவிட திருச்சி சிறப்பு முகாம் கொடுமையாக உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க…

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கப்படவில்லை: தமிழக அரசு!

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாகஎந்த உரிமமும் வழங்கப்பட வில்லை என தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.…

தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார்: ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில்…

விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம்: அமித் ஷா!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். டெல்லியில்…

தகவல் தொழில்நுட்பங்களில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை தமிழில் குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்றும் முதலமைச்சர் முக…

Continue Reading

கருணாநிதி மறைவுக்கு காரணமானவர் விஜயகாந்த்: ஆர்எஸ் பாரதி!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் பெரிய துரோகம் செய்தார் என திமுகவின் அமைப்பு…

பஞ்சாப், சண்டிகரில் 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால்!

பஞ்சாப் மற்றும் சண்டிகரில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆம் ஆத்மியே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என ஆம்…

மத்திய அரசின் பாரபட்சத்தால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இடையூறு: கனிமொழி

“மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு…

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவைக்கு திமுக ஆட்சியே காரணம்: வானதி சீனிவாசன்

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு வேலையில் கடந்த 6 மாதமாக ஊதியம் வராததற்கு, தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சிதான்…

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்தது திமுக: எடப்பாடி பழனிசாமி!

துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்தது திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

மக்களவையில் ஆணவத்தோடு பேசியிருக்கிறார் மோடி: கே.எஸ். அழகிரி

மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்…