மதுரை கோட்ட ரயில்வே காலி பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும்: வைகோ

மதுரை கோட்ட ரயில்வே காலி பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர்…

என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை: அண்ணாமலை!

அண்ணாமலை லேகியம் விற்பவர் போல பேசிக்கொண்டிருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்த நிலையில், மீடியோ வெளிச்சத்திற்காக என்னை…

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.…

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!

தமிழக தலைநகரமான சென்னையில் உள்ள நகரின் முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை…

தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு நேற்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அயோத்தி புறப்படும்…

இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாடு முழுவதும் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவே உள்ளது என்று தமிழக ஆளுநர்…

தந்தை பெரியார், வி.பி.சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: திருமாவளவன்!

வி.பி.சிங், தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் உயரிய விருதாக…

உங்க தோப்பனார் வீட்டு காசையா கேட்கிறோம்?: தயாநிதி மாறன்

தமிழகத்திற்கான வெள்ள நிதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், “உங்க தோப்பனார் வீட்டு காசையா கேட்டோம்?” என…

கூட்டாட்சி மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது: பினராயி விஜயன்!

“கூட்டாட்சி மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இது இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை குலைக்கும்” என்று கேரள முதல்வர் பினராயி…

தமிழ்நாடு அரசின் போக்கு சமூகநீதிக்கு எதிரானது: வேல்முருகன்!

அரசு மருத்துவப் பணிக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுப்பு என்பது சமூக நீதிக்கு எதிரானது என தமிழக…

தமிழ்நாட்டுக்கு நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்: உதயநிதி

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில்…

பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மீது போர் தொடுக்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மீது போர் தொடுக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகக்…

அமைச்சர்கள் மீதான 4 வழக்குகளையும் நானே விசாரிப்பேன்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி தனக்கு…

பிரதமர் மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகள் போல நினைக்கிறார்: மு.க.ஸ்டாலின்!

பிரதமர் மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகள் போல நினைக்கிறார். மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம் என்று தமிழக முதல்வர்…

மீனவர் பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினின் கடிதங்களால் எந்தப் பயனும் ஏற்படாது: ராமதாஸ்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…

அண்ணாமலை லேகியம் விற்பது போல பேசுகிறார்: ஆர்.பி.உதயகுமார்!

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பது போல பேசுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து…

அண்ணாமலை அவதூறாக பேசிய வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி…

சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும்: கொளத்தூர் மணி!

கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்…