நாடாளுமன்றத்துக்கும், நாட்டுக்கும் மன்மோகன் சிங் அளித்த பங்களிப்பு மகத்தானது என்று மாநிலங்களவையில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு…
Category: தலைப்பு செய்திகள்
மோடி தான் ஒரு ஓபிசி என்று மக்களிடம் தவறாக சொல்லி வருகிறார்: ராகுல் காந்தி!
பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டவர் வகுப்பு குடும்பத்தில் பிறக்கவில்லை என்றும், தான் ஒரு ஓபிசி என்று மக்களிடம் தவறாக சொல்லி…
தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை…
அமித் ஷா எந்த கட்சியையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை: அண்ணாமலை!
அதிமுகவையோ அல்லது குறிப்பிட்டு எந்த கட்சியையோ அமித் ஷா அழைக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட நாளை பாஜக கூட்டணியில் இணையலாம்…
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்கிறது!
சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை…
சட்டவிரோத நிதி குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!
சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கு…
விஜய் கட்சியின் ஆங்கில சுருக்கெழுத்து பெயருக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு கிளம்பும் புகார்!
விஜய் கட்சியின் ஆங்கில சுருக்கெழுத்து பெயருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில்…
மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: எடப்பாடி பழனிசாமி!
பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை…
பயணம் வென்றது; களமும் வெல்லட்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
ஸ்பெயின் நாட்டில் செய்த சுற்றுப்பயணத்தின் காரணமாக 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழகத்துக்கு வரவிருக்கின்றன. பயணம் வென்றது;…
நாங்கள் எந்த டீமும் இல்லை என நிரூபித்து விட்டோம்: சீமான்!
மக்களவைத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கூட்டணி வைக்கலாம்னு இருக்கேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் பிப். 15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிப்ரவரி 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து…
போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் மூன்றுமாத காலப் போருக்கு முடிவு கட்டும் நோக்கில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ்…
தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி குறைந்து கொண்டே வருகிறது: கனிமொழி!
தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி குறைந்து கொண்டே வருகிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். 2024 நாடாளுமன்றத்…
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்!
“பாஜகவுடன் எப்போது கூட்டணி இல்லை என்பது தான் எங்கள் நிலைப்பாடாகும். பாஜகவைப் பொறுத்தவரை எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டுவிட்டது” என்று அதிமுக…
பொங்கல் வேட்டி, புடவையில் பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்: அண்ணாமலை
“பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு…
14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி: பிரேமலதா
“மக்களவைத் தேர்தலில் தனித்து களம் போட்டியிடுவது அல்லது 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி…
இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்: பிரதமர் மோடி!
“பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” என பிரதமர் மோடி பேசினார்.…
ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவல் 5 நாட்களுக்கு நீட்டிப்பு!
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
