முறைகேட்டு புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்துள்ள பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உடன் ஆலோசனையில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி…
Category: தலைப்பு செய்திகள்
தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை: ஓ.பன்னீர்செல்வம்!
தேனியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை என்று…
மோடி வந்தால்தான் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்: அண்ணாமலை!
மோடி வந்தால்தான் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக ஊர்தி நிராகரிப்பு: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட கடுமையான தோல்வியை பிரதமர் மோடி மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். குடியரசு தின…
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்?: கி.வீரமணி
முறைகேடு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? என்று கோவையில் கி.வீரமணி கேள்வி எழுப்பினார். கோவை…
அரசியல் லாபத்திற்காக ராமர் கோவிலை பயன்படுத்துவது வெட்கக்கேடானது: சீதாராம் யெச்சூரி
மக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள…
காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது: வானதி சீனிவாசன்!
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பது 100 கோடி மக்களை அவமதிக்கும் செயல் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை…
கடவுள் ராமர் மது, மாமிசம் உண்டவன் தான்: கார்த்தி சிதம்பரம்!
கடவுள் ராமர் மது, மாமிசம் உண்டவன் தான். ராமர் அசைவ உணவின் தீவிர பிரியர். வனத்தில் காட்டு பன்றி, மான் உள்ளிட்டவற்றை…
விஜயகாந்தின் மக்கள் பணிகளை மறைக்க திமுக முயற்சி: பிரேமலதா கண்டனம்!
ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் செய்த மக்கள் நலப் பணிகளை மறைக்கும் முயற்சியில் திமுகவினரும், அங்குள்ள அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர்…
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சாலை விபத்தில் உயிர் தப்பினார்!
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி சென்ற கார் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இந்த…
அயோத்தி ராமர் கோயில் விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன்: எடப்பாடி பழனிசாமி
“அயோத்தி ராமர் கோயில் விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
தமிழை வளர்ப்பதாக கூறி திமுக பித்தலாட்டம் செய்கிறது: அண்ணாமலை!
தமிழை வளர்ப்பதாக கூறி திமுக பித்தலாட்டம் செய்கிறது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி…
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஜன.22-ல் குற்றச்சாட்டுப் பதிவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஜன.22-ம் தேதிக்கு…
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு முன் மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும்: எடப்பாடி!
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு முன்னர், முதலில் மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…
அண்ணாமலை இட்டுக்கட்டி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்: கே.எஸ்.அழகிரி!
அலங்காநல்லூரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலிருந்து வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களோடு தொடர்பில்லாத இடத்தில் இருப்பதாகவும்…
விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு…
திமுக அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையா?: நாராயணன் திருப்பதி!
தர்மபுரி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் மேரி மாதா சிலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவிக்கும் விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது.…
சேலம் பெரியார் பல்கலையில் மீண்டும் போலீசார் சோதனை!
முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு…
