அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது செல்லும்: உயர் நீதிமன்றம்!

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: ராமதாஸ்!

மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…

பஞ்சமி நிலங்களை மீட்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்: அண்ணாமலை

பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும். திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்…

காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம்: ஜே.பி.நட்டா

எதிர்க்கட்சியாக இருக்கக்கூட காங்கிரஸ் தகுதியற்றது. காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம் என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார். கவுகாத்தியில்…

நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக…

ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு மணிப்பூர் அரசு அனுமதி!

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ தொடக்க நிகழ்வை நடத்த மணிப்பூர் மாநில அரசு அனுமதி…

பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள் யாத்திரை’ மேற்கொண்டார். ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில்…

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் தகவலால் மக்களிடையே பதற்றம்: சுப.உதயகுமார்

கன்னியாகுமரிக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதால் கடல் வளம் பாதிக்கப்படும் என்றும், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும்…

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதே இலக்கு: பிரதமர் மோடி!

“அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு” என்று ‘துடிப்பான குஜராத்’ சர்வதேச உச்சி…

பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் தலைமறைவு!

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.…

பூட்டான் புதிய பிரதமர் ஷெரிங் டாப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பூட்டான் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்திய ஆதரவு’ நிலைப்பாடு கொண்ட ஷெரிங் டாப்கேவின் மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை…

அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தேர்தல் ஆணையம் 2 நாள் ஆலோசனை!

நாட்டின் 18-வது லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநில தேர்தல்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு: நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

தஞ்சை ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது!

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம் பெண் உயிரிழந்த வழக்கில்…

ராஜீவ் வழக்கில் விடுதலையான முருகன், சாந்தனுக்கு பாஸ்போர்ட்: பதிவுத்துறை விளக்கம்!

முருகன், சாந்தன் பாஸ்போர்ட் குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டவர்களுக்கான மண்டல பதிவுத்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும்: டிடிவி தினகரன்

செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன்…

ரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது: செல்லூர் ராஜூ

கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுவதை தமிழ்நாடு ஏற்குமா? என்றும், நடிகர் ரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது என்றும் செல்லூர்…