சோமாலியாவில் கடத்தப்பட்ட 15 இந்திய மாலுமிகள் மீட்பு!

சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை…

இன்று எல்-1 புள்ளியில் நிறுத்தப்படும் ஆதித்யா விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்னும் சில மணி நேரங்களில் எல்-1 புள்ளியை அடைய இருக்கிறது. பூமி…

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா,…

ஜனவரி 21-ல் சேலத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு!

திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 21 (ஞாயிறு) அன்று நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

பிரதமர் மோடி பற்றி பூரி சங்கராச்சாரியார் சொன்ன வார்த்தை: மனோ தங்கராஜ் கேள்வி!

அயோத்தியில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பங்கேற்க பூரி சங்கராச்சாரியார்…

என்னை தொடக் கூடாது.. தொட துணிந்தால் நானும் ரெடி: அண்ணாமலை

“யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது தான் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இவர்கள் தவறு செய்தார்கள் என்று…

என் வரியை கொடுத்துட்டு பிச்சை கேட்கணுமா?: சீமான்!

மத்திய அரசு, அரசாங்கம் நடத்துகிறதா? அல்லது கந்து வட்டிநடத்துகிறதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக சாடியுள்ளார்.…

நூறு நாள் வேலை அட்டையில் ஆதார் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்

விவசாயத் தொழிலாளர் நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.…

அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியான…

எதுக்கு தமிழ்நாடுன்னு பேரை வெச்சுகிட்டு.. கருணாநிதி நாடுன்னு பேரு வையுங்க: சீமான்

சென்னை மாநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் எதற்காக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்? சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்…

ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தோமோ அது நடந்து விட்டது என பாமக தலைவர் அன்புமணி…

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஸ்வாதி மாலிவால் அறிவிப்பு!

டெல்லியில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு மகளிர் ஆணையத் தலைவரும், கட்சியின் மூத்த உறுப்பினருமான ஸ்வாதி மாலிவால் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக…

கொடநாடு வழக்கு: ஜன.30, 31-ல் எடப்பாடி பழனிசாமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31-ம்…

தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன?: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்…

ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்!

ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி…

இப்படி இருந்தால் அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்?: ராமதாஸ்!

8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை…

அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் போய் விடுமா?: விஜயபாஸ்கர்!

வெறுமனே அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் தணிந்து விடுமா? என கொரோனா உயிரிழப்பு குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…

கடுமையான நிதி நெடுக்கடியிலும் மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது: தங்கம் தென்னரசு

கடுமையான நிதி நெடுக்கடியிலும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில்…