பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் திருநாளைச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாடிட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சோமாலியா அருகே 15 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பல் கடத்தல்!

15 இந்திய மாலுமிகளுடன் சோமாலியா அருகே சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கடத்தப்பட்ட கப்பல்…

மேற்கு வங்கத்தில் சோதனைக்குச் சென்ற அமலாக்கத் துறை மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மண்டல அளவிலான தலைவர்கள் வீட்டில் சோதனை…

விஜயகாந்துக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: சி.பி. ராதாகிருஷ்ணன்!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என ஜார்க்கண்ட் மாநில…

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்!

வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்…

மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்: சீமான்

மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால…

வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளை மாளிகை!

ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் சமீப காலமாக…

சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சொத்துவரி பெயர் மாற்றத்துக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர்: அண்ணாமலை

“முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி!

“வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை…

தமிழகத்திடம் பெற்ற வரியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்துள்ளது: நிர்மலா சீதாராமன்

தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…

லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது: பிரதமர் மோடி!

லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சிலாகித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம்…

10 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை பாஜக மறைக்கிறது: மல்லிகார்ஜூன் கார்கே!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மல்லிகார்ஜூன் கார்கே, பாஜக தனது பத்து ஆண்டுகால ஆட்சியில் அடைந்த தோல்வியை மறைக்க…

டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: திருமாவளவன்

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்பை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழக…

தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்: அன்புமணி!

சென்னையில் மழை, வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க…

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முடக்கவே அமலாக்கத் துறை சம்மன்: அரவிந்த் கெஜ்ரிவால்

“நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை…

காங்கிரஸில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக்…