மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில்…
Category: தலைப்பு செய்திகள்
பொங்கல் பரிசாக அனைவருக்கும் ரூ.2000 வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2000 வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன், வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின்…
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: வைகோ
போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த வசதிகளும் செய்துதரப்படவில்லை: எல்.முருகன்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை வைப்பதில் அவசரம் காட்டும் திமுக அரசு, பணிகளை உரிய முறையில் முடிக்காதது ஏன்? என…
துக்ளக் சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: பிரியங்கா காந்தி
ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முன்னேற்றத்தின் சக்கரமாக திகழ்வதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு…
காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை!
நாகப்பட்டினத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும்…
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது: டிடிவி தினகரன்
தேர்தல் கால வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டு விடியா ஆட்சியை நடத்தி வருகிறது திமுக அரசு. இதற்கு எல்லாம் மாற்று…
சமூக ஊடகங்களில் யாரையும் தரக்குறைவாக விமர்சிக்காதீர்: எடப்பாடி பழனிசாமி!
“சமூக வலைதளங்களில் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சனம் செய்யக் கூடாது”…
துணைவேந்தர் ஜெகநாதன் மீதான நடவடிக்கையின் பின்னணியில் பொன்முடி உள்ளார்: அண்ணாமலை
“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முகாந்திரமே இல்லாத ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த பொன்முடி சொல்லிக் கொடுத்துதான் இவையெல்லாம்…
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெல்வது நிச்சயம்: ஓ.பன்னீர்செல்வம்
“மக்களவைத் தேர்தல் என்பது இந்திய பிரதமரை தேர்வு செய்கிற தேர்தல். அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும்.…
பிரதமர் மோடியின் பாசாங்கு வார்த்தைகளுக்கு தமிழ்நாடு ஏமாறாது: கே.எஸ்.அழகிரி
பிரதமர் மோடியின் பாசாங்கு வார்த்தைகளுக்கு தமிழ்நாடு ஏமாறாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ்…
கேரளாவில் ‘பெண் சக்தி’யை பலவீனமாக கருதுகின்றனர்: பிரதமர் மோடி!
கேரளாவின் எல்டிஎஃப் கூட்டணியும், யுடிஎஃப் கூட்டணியும் பெண் சக்தியை பலவீனம் என கருதுகின்றன என்று திருச்சூரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பிரதமர்…
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை சீரழிக்கப்பட்டது: அமைச்சர் சிவசங்கர்!
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான் என அமைச்சர் சிவசங்கர்…
முதியோர், கைம்பெண் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக்க வேண்டும்: அன்புமணி
“முதியோர், கைம்பெண் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக்க வேண்டும்; பயனாளிகளை 1.05 கோடியாக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி…
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற…
பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம் வேண்டும்: ஓபிஎஸ்!
பொங்கல் தொகுப்பாக, எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என்று…
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் சிறப்புக் குழு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
“அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும்” என ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில்…
அமலாக்கத் துறை சம்மனை 3-வது முறையாக புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மனை மீண்டும் புறக்கணித்துள்ளார் அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்…
