பொன்முடிக்கு இனி சிறையில் பெட்ஷீட், களி என எல்லாமே ஓசிதான்: சாட்டை துரைமுருகன்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கடவுள் மாதிரி.. பொன்முடிக்கு இனி எல்லாமே ஓசிதான் என்று சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடி 2006…

பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு வருகை தருவது மகிழ்ச்சி: விளாடிமிர் புதின்!

இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேச அதிபர் புதின் வாய்ப்பளிப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்., மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5…

அரசு தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

திகார் சிறைக்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார்: எடப்பாடி பழனிசாமி!

“திகார் சிறைக்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். அவர் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், அவருக்கு நிச்சயம் தண்டனை…

டெல்லி இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு: இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை!

டெல்லி இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு விவகாரத்தில் 2 சந்தேக நபர்களை போலீஸ் உறுதி செய்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் தங்களது…

சமூக நீதிப் பாதையில் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின்!

“பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் காட்டிய சமூக நீதிப் பாதையில் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்”…

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர் நாட்டின் குடிமக்களை தாக்கக்கூடாது: ராஜ்நாத் சிங்

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர் குடிமக்களைத் தாக்கும் தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் ரஷ்சியாவுடன் புது ஒப்பந்தம்: ஜெய்சங்கர்!

கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ரஷ்ய துணை பிரதமருடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். நான்கு…

அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை அவசியம்: அன்புமணி

எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்…

மணிப்பூர் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ செல்கிறார் ராகுல் காந்தி!

மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார்.…

எண்ணூர் வாயு கசிவு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்!

எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. ஜனவரி 2ஆம்…

கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிக நிறுத்தம்: அமைச்சர் மெய்யநாதன்!

அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, ஆலையில் ஆய்வு…

பொறியியல் பட்டதாரிகளின் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ்

வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க அரசு…

அமோனியா வாயு பாதிப்பு: நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

எண்ணூரில் அமோனியா வாயு கசிந்ததில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போடுவோர் ஒடுங்குவர்: தமிழிசை சவுந்தரராஜன்

மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களின் குரலாய் பேசியதற்கு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்துகின்றனர்…

அ.தி.மு.க. தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி!

தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் எடப்பாடி பழனிசாமி என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள கண்டன…

அங்கித் திவாரிக்கு எதிராக டெல்லி அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி…

எண்ணூர் அருகே தொழிற்சாலை வாயுக்கசிவால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்!

எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில்…