வெள்ள பாதிப்பு பணிகளை சரி செய்ய மத்திய அரசை எதிர்பார்க்க கூடாது: ரோஜா

நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா தமிழக வெள்ள பாதிப்பு பணிகளை சரி செய்ய மத்திய அரசை எதிர்பார்க்க கூடாது என்று பேசியுள்ளார்.…

கேப்டன் விஜயகாந்துக்கு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதி!

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் வீடு திரும்பிய நிலையில் நேற்று இரவு…

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: மல்லிகார்ஜுன கார்கே

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கல்வான் தாக்குதலுக்குப் பிறகு நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ்…

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே.. சமூக நீதி வேஷம் கலைந்து விட்டது: அண்ணாமலை

வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே, இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்த தங்கம் தென்னரசு!

தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு, நிதி அமைச்சர்…

ஆட்சியில் நடந்ததைச் சொன்னால் பழனிசாமி திகார் சிறை செல்ல வேண்டிவரும்: ஓ.பன்னீர்செல்வம்!

“ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளை நான் வெளிப்படுத்தினால் திகார் சிறைக்குதான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல வேண்டும்” என முன்னாள் முதல்வர்…

நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்யாவிட்டால் வெடிகுண்டுகள் வெடிக்கும்: ஆர்பிஐக்கு மிரட்டல்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் உடனடியாக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய…

அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிக்கும் வினேஷ் போகத்!

அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக…

காசா, பாலஸ்தீனத்தின் நிலைமையே காஷ்மீருக்கும் ஏற்படும்: ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால் காசா, பாலஸ்தீனத்தின் நிலைமையே காஷ்மீருக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர்…

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது: சீதாராம் யெச்சூரி

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி…

வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம்: அன்புமணி!

ஓராண்டாகியும் வேங்கைவயல் கொடூரத்துக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து…

மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்த வரலாறு கிடையாது: எடப்பாடி பழனிசாமி!

“மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும்…

நிவாரண நிதி உடனே வழங்கிட வலியுறுத்தி ஜனவரி 3ல் மார்க்சிஸ்ட் முற்றுகை போராட்டம்!

பேரிடர் நிவாரண நிதி உடனே வழங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஜனவரி 3ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த…

பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ”பருவநிலை மாற்றத்தின் (Climate Change) சவால்களை எதிர்கொள்ளும்…

19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடற்கரைகளில் மீனவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, மீனவர்களும், பொதுமக்களும் கடற்கரைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டும்: முத்தரசன்!

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்…

தமிழக அரசு வெள்ள மீட்பு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்!

வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மற்றும்…