பாஜகவில் யார் வேண்டுமானாலும் பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் வர முடியும். ஆனால், ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்க…
Category: தலைப்பு செய்திகள்
மத்திய அரசின் புதிய சட்டம் தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்து: ப.சிதம்பரம்
மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, முதல் பணியாக இதில் இடம்பெற்றுள்ள கடுமையான விதிகளை அகற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படம் எடுக்க சரியான சூழல் அமையவில்லை: சீமான்
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படம் எடுக்க சரியான சூழல் அமையவில்லை என்று நாம் தமிழர் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர்…
திமுகவுடன் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்: கவிதா
தெலங்கானாவில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது என்று மாநில மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கவிதா குற்றம் சாட்டியுள்ளார். வரும்…
முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி!
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மிக்ஜாம் புயல்,…
தூத்துக்குடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிச.26-ல் ஆய்வு: அண்ணாமலை
“தென்தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு சார்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு…
இந்தி பேசும் மக்கள் தமிழகத்தில் டாய்லெட் தான் கழுவுகிறார்கள்: தயாநிதி மாறன்!
இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் வந்து டாய்லெட் சுத்தம் செய்து வருவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறிய கருத்துகள் சர்ச்சையைக்…
நிர்மலா சீதாராமன் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார்: திருமாவளவன்!
மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார். எந்த வகையில்…
மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக பிரிஜ் பூஷண் சிங் அறிவிப்பு!
இனி மல்யுத்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தாலும் அது என் கவலை இல்லை என்று அக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ்…
காஷ்மீரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 3 குடிமக்கள் மரணம்: சிபிஎம் கண்டனம்!
ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தின் காவலில் இருந்த 3 குடிமக்கள் மரணமடைந்த விவகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்…
தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி
சமூகநீதியை நிலைநாட்ட, இழந்த உரிமையை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.…
தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேளாண்மை,…
பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது: திரவுபதி முர்மு
பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரத்தைப் பெற…
பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது: ஜெய்சங்கர்
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள…
நிர்மலா சீதாராமன் இந்தியாவின் கடன், வேலையில்லா திண்டாட்டம் பற்றி கவலைப்பட வேண்டும்: கபில்சிபல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதற்கு பதிலாக பசி, வறுமை குறித்து கவலைப்படுமாறு நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில்…
தமிழ்நாடு அரசையும் குறை சொல்ல நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும்: ஜோதிமணி
வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக அரசை விமர்சித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.…
இந்திய தொழில்நுட்பத்தை இழிவுப்படுத்தாதிர்கள்: சென்னை வானிலை மையம்!
தவறான விமர்சனங்கள் தமிழக வானியல் புண்படுத்துவதாகவும் இந்திய தொழில்நுட்பத்தை இழிவுப்படுத்துவதாகவும் இதனை தவிர்க்குமாறும் உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் உருக்கமாக…
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது என்பது தான் திராவிட மாடல்: வானதி சீனிவாசன்
கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் திமுகவினருக்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது என்பது தான் திராவிட மாடல் என பாஜக எம்.எல்.ஏ…
