தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக…
Category: தலைப்பு செய்திகள்
ஆதித்யா-எல்1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி இலக்கை அடையும்: இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் 2024 ஜனவரி 6-ஆம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை…
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்!
கடந்த 2011ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்…
நாம் 1 ரூபாய் வரி கொடுத்தால், அவர்கள் திருப்பி கொடுப்பது வெறும் 29 பைசா: உதயநிதி!
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு பார்க்கிறது. நிதி ஒதுக்கீட்டில் எப்போதுமே தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது எனப்…
மழை நிவாரணப் பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தருமபுரியில் தமிழ்…
நிர்மலா சீதாராமன் இண்டியா கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார்: முத்தரசன்!
“பாஜக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இண்டியா கூட்டணி உருவாக்கி வரும் அரசியல் பேரலைகளைக் கண்டு அரண்டு போய் பிதற்றி…
நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
தமிழ்நாட்டில், குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே ஒரு பேரிடர் தான்: உதயநிதி ஸ்டாலின்!
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே மிகப்பெரிய ஒரு பேரிடர் என்பதால், இதை தனியாக ஒரு பேரிடராக பார்க்கவில்லை என சமூக வலைதளத்தில்…
தமிழக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துள்ளது: அன்புமணி
செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி…
ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: மொபைல் இணைய சேவை முடக்கம்!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தையொட்டிய பூஞ்ச், ரஜௌரி…
எண்ணூரில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 நிதி: மு.க.ஸ்டாலின்!
சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு…
அண்ணாமலை மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதியை பெற்றுக் கொடுக்கட்டும்: கே.எஸ்.அழகிரி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரஷர் கொடுத்து மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதி பெற்றுக் கொடுக்கட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்…
மின் கட்டண உயர்வு: தொழில் துறை நிறுவனங்கள் நடத்தும் போராட்டத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு!
மின் கட்டண உயர்வு திரும்பப் பெறக்கோரி தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. தே.மு.தி.க.…
‘சாதி’ ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ந்தேதி…
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: வீணா ஜார்ஜ்
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில்…
பப்புவா நியூ கினியாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா!
பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. தெற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ…
திராவிட மாடல் ஆட்சியில் நல்லிணக்கத்தை தடுக்க தவிக்கிறது ஒரு கூட்டம்: மு.க. ஸ்டாலின்!
“திராவிட மாடல் ஆட்சியில் எல்லாப் பிரிவு மக்களும் அமைதியாக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய்த் தவிக்கிறது. ஆனால்,…
இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று…
