பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல: சு.வெங்கடேசன்

“பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தென்மாவட்ட மழை,…

சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டியிருக்கிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார்…

Continue Reading

பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!

மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட பத்மஸ்ரீ…

ஆவடியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களை துரத்துவதா?: சீமான் கண்டனம்!

ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அரசே விரட்டத்…

கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை பாதிப்படைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனை வேடிக்கை பார்க்கும் விடியா திமுக…

எச்சரிக்கை கொடுக்காத சென்னை வானிலை மையத்தை இழுத்து மூடுங்க: அன்புமணி

கனமழை வெள்ளத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மழை குறித்து சரியாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு…

சாக்சி மாலிக்கின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது: விஜேந்தர் சிங்

மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு பின்னர் ஓய்வு குறித்து அறிவித்துள்ள முன்னணி வீராங்கனை சாக்சிக்கு தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார் ஒலிம்பிக்…

மக்களவை அத்துமீறலின்போது பாஜக எம்.பி.க்கள் ஓடிவிட்டனர்: ராகுல் காந்தி!

“சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.…

பேரிடர் ஏற்பட்டபோது முதல்வர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார்: நிர்மலா சீதாராமன்

“மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது? கனமழை…

தென்மாவட்ட வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்

வெள்ளம் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கையை…

இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்

இயற்கை இடர்ப்பாட்டை எதிர்கொண்டு மீண்டு வரும் மக்களுக்கு அரசு துணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…

புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை அரசு வீணடித்துள்ளது: ப.சிதம்பரம்

காலனி காலத்து சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை மத்திய அரசு வீணடித்து இருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.…

புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சவுமியா சுவாமிநாதன்!

புதிய வகை கொரோனா குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்…

தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை!

தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும்…

திட்டக்குடி அருகே முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை: எடப்பாடி பழனிசாமி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித்…

பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்: வானதி சீனிவாசன்

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ…

தென்மாவட்டங்களில் மழையால் பாதித்த மக்களுக்கு ரூ.6,000 வரை நிவாரணம்: மு.க.ஸ்டாலின்!

“அதிகனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை…

மோடி குறித்து ராகுலின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல: டெல்லி நீதிமன்றம்!

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…