பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமானவராக அறியப்படும் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்சி மாலிக்…
Category: தலைப்பு செய்திகள்
இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள்: எடப்பாடி பழனிச்சாமி!
திமுகவில் தற்போது இருவர் சென்றிருக்கிறார்கள். இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
இது ஆரம்பம்தான், மேலும் சில திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்: அண்ணாமலை
“தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இது ஆரம்பம்தான், மேலும் சில திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்” என அமைச்சர் பொன்முடி…
நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது: ராமதாஸ்
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ்…
அறிவாலயம் என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது: குஷ்பு!
அறிவாலயம் (திமுக தலைமையகம்) என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது என்று நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கூறியுள்ளார். தமிழ்நாடு…
தூத்துக்குடி, நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதங்களை தமிழ்நாடு முதல்வர்…
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி…
வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய மீனவ சகோதரர்களுக்கு நன்றி: அண்ணாமலை
உயிர்காக்கக் களமிறங்கிப் பாடுபட்ட மீனவ சகோதரர்கள் அனைவருக்கும் தமிழகம் பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக…
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு!
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையேயான காவிரி பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அதற்கு நிரந்தர தீர்வாக காவிரி மேலாண்மை ஆணையம்…
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.…
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்: ராமதாஸ்
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
போதிய நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ
தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு போதிய நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…
திமுகவுக்கு இனி தமிழை பற்றி பேச தகுதியே கிடையாது: நாராயணன் திருப்பதி!
இந்தியை தேசிய மொழி என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
அமைச்சரே வெள்ளத்தில் சிக்கி 3 நாளுக்கு பிறகு மீட்பு?: அண்ணாமலை!
முதல்வர் ஸ்டாலினால் வெள்ள மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களுக்குப் பிறகு…
தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு ஓரவஞ்சனை: திருச்சி சிவா!
“குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது?” என்று திமுக எம்.பி.…
தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன?: நிர்மலா சீதாராமன் விளக்கம்!
தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன? என்பது பற்றி ராஜ்யசபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…
ராகுல் காந்தி வீடியோ எடுக்காவிட்டால் பிரச்சினையே வந்திருக்காது: மம்தா
“ஜக்தீப் தன்கரைப் போல் தனது கட்சி எம்.பி. நடித்துக் காட்டியதை ராகுல் காந்தி வீடியோவாகப் பதிவு செய்திருக்காவிட்டால் இது பிரச்சினையாகவே ஆகியிருக்காது”…
திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மூன்றும் மக்களவையில் நிறைவேற்றம்!
திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு…
