வெள்ளம் சூழ்ந்ததால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் 3 நாள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். பயணிகள் அனைவரும்…
Category: தலைப்பு செய்திகள்
காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கர்ப்பிணியுடன் திமுக எம்பி கனிமொழி!
தூத்துக்குடி எம்பியான கனிமொழி ஜெர்கின் அணிந்து கொண்டு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கர்ப்பிணியுடன் திமுக எம்பி கனிமொழி செல்லும் காட்சிகள்…
உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட போஸ் கொடுத்துட்டு இருக்காரு: அண்ணாமலை
“இரண்டு மாவட்டங்களே வெள்ளத்துல தத்தளிச்சிட்டு இருக்கு.. ஆனால் நம்ம அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கூட போஸ்…
இப்போ நான் இங்க என்ன பண்ணிட்டு இருக்கேன்.. ஊர் சுத்திட்டு இருக்கேனா: உதயநிதி ஸ்டாலின்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார்…
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்!
மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்!
“எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது…
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க அரசு இயந்திரம் செயல்படவில்லை: எடப்பாடி பழனிசாமி!
“தூத்துக்குடி, நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தேன். 3 நாட்களாக உணவு கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை, மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை…
இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
நெல்லை, தூத்துக்குடி பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்: சிவ்தாஸ் மீனா!
வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி எப்போது வழங்கப்படும்…
எம்.பி.க்கள் இடைநீக்கம்: இண்டியா கூட்டணி டிச.22-ல் நாடு தழுவிய போராட்டம்!
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய…
ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை!
ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்…
அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு: தமிழக அரசு!
அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில்…
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின்!
“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை,…
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலை ரத்து!
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
நாடாளுமன்ற அமளியால் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!
நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில்…
பிரதமர் மோடியுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு!
பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும்…
ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயிலில் இருந்து 500 பயணிகளை மீட்க தீவிரம்!
ஸ்ரீவைகுண்டத்தில் மிக ஆபத்தான நிலையில் 800 ரயில் பயணிகள் சிக்கியிருந்த சூழலில், அவர்களில் 300 பேரை தெற்கு ரயில்வே ஊழியர்கள் மீட்டுள்ளனர்.…
