தென்மாவட்ட மழை குறித்தான வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்: மனோ தங்கராஜ்

வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்தது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ…

தென் மாவட்ட மக்கள் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்: அண்ணாமலை!

தென் தமிழ்நாடு மாவட்டங்களின் வெள்ள பாதிப்புகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக மத்திய அரசு தீவிரமாக களமிறங்கி இருப்பதாக…

மீட்பு பணிகளே செய்ய முடியல.. அந்த அளவு கஷ்டமான நிலை: கனிமொழி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள், உணவு பொருட்களை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது: மத்திய அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என மத்திய அரசு சென்னை…

ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை: உயர் நீதிமன்றம்!

தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…

பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்: மம்தா பானர்ஜி

இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

மழைக்காலத்தில் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?: செல்லூர் ராஜூ

“மழைக்காலத்தில் மக்களை கவனிக்காமல் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?” என்று திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.…

தருமபுரியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களின் குழந்தைகளுக்கான உயர் கல்விக் கனவு நிறைவேற ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் வேண்டும் என தருமபுரி…

தென்மாவட்ட நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“சென்னையில் ஏற்பட்டதுபோல் தென்மாவட்ட மக்களை பாதிக்கப்படவிடாமல் முன் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு…

காலநிலை மாற்ற அவசர நிலையை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

“சென்னை மழை வெள்ள பாதிப்பு அனுபவங்களைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி. அரசு…

தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி?

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக…

ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது: சிவதாஸ் மீனா!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அது மேகவெடிப்பால் பெய்யும் மழையா என தமிழக தலைமைச்…

இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும்: பிரேமலதா

இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட…

இயற்கை பேரிடர் எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது: கனிமொழி

“மத்திய அரசு நாங்கள் கேட்ட நிதியை கொடுத்திருந்தால் மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6000 என்ன.. ரூ.10000, ரூ.20000 கூட முதல்வர் ஸ்டாலின்…

இப்போது வள்ளலாரின் மீது பற்று கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ள முயல்வது ஏன்?: சீமான்!

வடலூர் பெருவெளி நிலத்தை கையகப்படுத்தி வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

நெல்லை, குமரி, தூத்துக்குடிக்கு விரைந்த 4 பேரிடர் மீட்பு குழுக்கள்!

தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனையடுத்து இந்த 3 மாவட்டங்களுக்கும் 100க்கும்…

புதிய வகை கரோனா தொற்று குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை: வீணா ஜார்ஜ்

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை…