நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவுகள் பாஜகவுக்கு மூடிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற 2017ஆம்…
Category: தலைப்பு செய்திகள்
எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு பாதிப்பு: கமல்ஹாசன் ஆய்வு!
எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், படகு மூலம் சென்று ஆய்வுசெய்தார். மிக்ஜாம் புயலின்…
கேரளாவில் மேலும் 298 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு…
பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும்: அண்ணாமலை
பிரதமராக மோடி 3-வது முறையாக வந்தால், தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றம் ஏற்படும். ஊழல்வாதிகளை அடியோடு துரத்த வேண்டும் என்ற நோக்கத்திலே…
மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த அறை: மு.க.ஸ்டாலின்
மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக இளைஞரணி மாநாடு…
குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும்: மெகபூபா முப்தி
குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும் என மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். ஜம்முவில் உள்ள குர்ஜார் தேஷ் தொண்டு அறக்கட்டளை…
காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உறவை இதிகாசங்களில் காணலாம்: ராஜ்நாத்சிங்
காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள உறவை இதிகாசங்களில் காணலாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன்,…
யாருடைய வரிப்பணத்தில் இலாகா இல்லாத அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள்: தமிழிசை
இலாகா இல்லாத ஒரு அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள். எந்த வரிப்பணத்தில் அவரை இலாக இல்லாத அமைச்சராக வைத்து இருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள…
அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு: நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிறப்பு…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: மாசுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலக…
இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை: எல்.முருகன்!
“இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒன்றுபடாத கூட்டணி, உருப்படாத கூட்டணி அது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…
நாடாளுமன்ற அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி
நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும்…
ஆளுநரை சந்திப்பது பிரச்சனையே அல்ல, அவரது மனப்பான்மை மாற வேண்டும்: மு.க. ஸ்டாலின்!
மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த நிலையில், முதல்வர் இந்த சந்திப்புக்கு இன்னும்…
நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம்: ராகுல் காந்தி
நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும்…
அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள…
ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர்: அண்ணாமலை
ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார் என தமிழக பாஜக…
பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை கர்நாடக காங்கிரஸ் அனுமதிக்கிறது: நிர்மலா சீதாராமன்
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை அனுமதிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.…
3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுக்கொலை!
ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பி வந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுக்கொலை செய்ததை அந்நாட்டு…
