அணு ஆயுதங்களை பயன்படுத்த மாஸ்கோ தயாராக இல்லை: அமெரிக்கா

உக்ரைனின் கார்கிவ் நகரில் ஆயுத கிடங்குகள் மீது குண்டுவீசிய ரஷ்ய ராணுவம், அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தந்த…

டொனால்ட் டிரம்புடன் எனக்கு நல்ல உறவு இருந்தது: இம்ரான் கான்

அமெரிக்காவிற்கு இராணுவ தளங்களை வழங்க நான் நிராகரித்த பின்னரே அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பிக்கப்பட்டன பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.…

மகா சிவராத்திரிக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது ஏன்?: மதுரை ஆதீனம்

மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்போது தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் வாழ்த்து கடிதம்!

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆதீனங்கள் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதீனங்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக…

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் பருவநிலை மாற்றத்தால்…

ரஷ்யா-உக்ரைன் போர்: கனடா பிரதமருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு!

ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடருமென அமெரிக்கா, கனடா நாட்டுத் தலைவர்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து,…

பாஜகவில் இணையும் திருச்சி சிவா எம்.பி.மகன்

தமிழ்நாட்டில் கால் ஊண்ற பாஜக எத்தனையோ வகைகளில் முயன்று வருகிறது. கட்சியை பலப்படுத்த செல்வாக்கான பிற கட்சி பிரமுகர்களை இழுத்துவருவது பாஜக…

கியூபாவில் ஹோட்டலில் நடந்த வெடி விபத்து: 22 பேர் பலி!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள ஹோட்டலில் நடந்த பெரும் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 74 பேர் படுகாயமடைந்தனர்.…

நீழ்மூழ்கி கப்பலில் இருந்து வட கொரியா ஏவுகணை சோதனை!

வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறி உள்ளது. வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது…

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.…

தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல்: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல் செய்வதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர்…

அண்ணா பல்கலைக்கழகம் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: அன்புமணி

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.…

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி,…

தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டசபை கூட்டத்தை இன்று எதிர்க்கட்சி…