மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் மீன், இறைச்சி விற்க தடை: மாயாவதி கண்டனம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு தடை விதித்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள…

இலங்கை ஆளுங்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சே மீண்டும் தேர்வு!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு…

இலக்குகள் எட்டும் வரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது: புதின்

“போரில் வெற்றி நமதாக இருக்கும். நாங்கள் எங்கள் இலக்குகளை அடையும்போது அமைதி இருக்கும். அதுவரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது” என்று…

ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க தடை!

அதி வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி வருவதாக தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்து…

நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

“நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு. இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர்கள் திமுக அமைச்சர்கள் கிடையாது” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். தமிழக…

வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைப்பதை நிறுத்துங்கள்: சீமான்

தென்காசி நகரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் திமுக அரசு அமைத்து வரும் விளையாட்டு வளாகப் பணிகளை உடனடியாக நிறுத்த…

தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய…

மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும்: அண்ணாமலை!

மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு…

கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது: வானதி சீனிவாசன்

தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக…

கூவம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதியா?: ராமதாஸ் கண்டனம்!

கட்டுமான நிறுவனத்தின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்தால், அது பேரழிவுக்குத்…

14 பேர் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் லோக்சபா, ராஜ்யசபாவில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள்…

தோனி குறித்து அவதூறு: ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து…

நாடாளுமன்ற தாக்குதலில் மேலும் 2 பேர் அதிரடி கைது!

நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் நுழைந்து வண்ண ஸ்பிரே அடித்து அச்சுறுத்திய வழக்கில் மேலும் 2 பேரை டெல்லி தனிப்படை போலீசார்…

சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது: பினராயி விஜயன்

சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி…

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் போக்கு: திருமாவளவன்

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று முன்தினம்…

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அமைச்சர்…