கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு…
Category: தலைப்பு செய்திகள்
பெரும் துயரில் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் மீள 2 மாதங்கள் ஆகும்: அண்ணாமலை!
மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின்…
நாளை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்!
தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர்,…
மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: மமதா!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கடுமையாக…
சூரியனைப் படம் பிடித்த ஆதித்யா எல் 1 விண்கலம்!
ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை…
சட்டத்தின் முன் அனைவரும் சமம்: எடப்பாடி பழனிசாமி வழக்கில் ஐகோர்ட் கருத்து!
கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து,…
குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை: கமல்ஹாசன்
அரசை குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்…
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
“மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில்…
தமிழகத்தில் அனைத்து உரங்களும் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் யூரியா, டிஏபி உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக…
கேசிஆர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவீட்!
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கால் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,…
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு: டிச.11-ல் தீர்ப்பு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்ததற்கு எதிரான…
அரசியல்வாதிகள் ஊழல் செய்து சென்னை மாநகரத்தை நாசம் செய்துவிட்டார்கள்: அன்புமணி
‘நாம் விரும்பும் சென்னை’ என்ற ஆவணத்தில் நாங்கள் முன்வைக்கின்ற யோசனைகளை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்: டிடிவி தினகரன்
மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…
ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: திருமாவளவன்!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திட மாநில அரசு கேட்டுள்ள இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மத்திய உள்துறை…
என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம்: பிரதமர் மோடி!
மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியப் பிரதேச மாநிலங்களில்…
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது: அன்புமணி
“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். இது…
சென்னை வடிகால் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.500 கோடி உதவி: ராஜ்நாத் சிங்!
“சென்னை வடிகால் திட்டத்துக்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும்” என்று முதல்வர்…
வடிகால் பணிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற திமுக அரசே பொறுப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
