பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் (பிஎஸ்பி) மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத்…
Category: தலைப்பு செய்திகள்
தமிழக அரசு அளித்துள்ள நிவாரணம் என்பது மத்திய அரசு வழங்கிய நிதிதான்: அண்ணாமலை
தமிழக அரசு அளித்துள்ள நிவாரணம் என்பது மத்திய அரசு வழங்கிய நிதிதான் என்றும், அதில் மாநில அரசின் பங்குத் தொகை எதுவுமில்லை…
சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு நடிக்கிறது: அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு தூங்குவது போல் நடிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்…
புயலால் பாதிக்கப்பட்ட சிறு,குறு நிறுவனங்கள்: மத்திய நிதியமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!
தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
இலங்கையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அதிர்ச்சி!
இலங்கையில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிஸ்டம்…
சென்னை பெருவெள்ளம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தணும்: ராஜீவ் சந்திரசேகர்
சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தமிழக அரசுக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளர்.…
மனித உரிமை மீறல்களை தடுப்போம்; மண்ணில் மனிதம் கப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம் என்று உலக…
Continue Reading
மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் ஜனநாயகப் படுகொலை: சீமான்
எம்.பி பதவியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என நாம்தமிழர்…
சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் யாருடைய கையாளாக செயல்படுகிறது: ராமதாஸ்
தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் யாருடைய கையாளாக…
வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?: அண்ணாமலை
தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?…
எடப்பாடி வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்: மக்கள் நீதி மய்யம்!
மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் கமல்ஹாசனை விமர்சிப்பதா? என மக்கள் நீதி…
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது: சந்திரசூட்
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய்…
தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும்: சீமான் வேண்டுகோள்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
பெட்ரோல் குண்டு வீச்சு: கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு!
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு. நடத்தினர். கடந்த மாதம் 25-ம் தேதி,…
சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு வாரங்கள் ஆகும்: சபாநாயகர் அப்பாவு!
மழைநீர் வடிகால் பணிகளுக்கு பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். நெல்லையில் சபாநாயகர்…
பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வு: தங்கம் தென்னரசு
வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…
தெலுங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு பேருந்தில் இலவச பயணம்!
தெலுங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு இன்று முதல் பேருந்தில் இலவச பயணம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்…
