“நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்புக்காக அதிகம் நாடப்பட்ட தமிழகம் இன்று ஊழல் திமுக அரசால் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது” என்று சென்னையில் இறந்த குழந்தையின்…
Category: தலைப்பு செய்திகள்
எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா மனு!
எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி…
சட்டப்பிரிவு 370: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் இந்த தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் என்றும் ஒன்றுபட்ட…
பிணைக்கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் எச்சரிக்கை!
தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கும் நிலையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள்…
கடந்த 9 மாதங்களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 244% அதிகரித்து உள்ளது: அன்புமணி
கடந்த 9 மாதங்களில் பத்திரப் பதிவுக் கட்டணம் 244% அதிகரித்து உள்ளது. இது நடுத்தர மக்களால் தாங்க முடியாத உயர்வு ஆகும்…
பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்: ஆர்.என்.ரவி
பாரதியாரின் இலக்கியம் மற்றும் பொது வாழ்வு குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில்…
மா.சுப்பிரமணியனுடன் விவாதத்துக்கு நான் கண்டிப்பா வரேன்: சீமான்
சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த சவாலுக்கு சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம்…
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்!
இலங்கை கடற்படையால் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு…
திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது: பிரதமர் மோடி
திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான்…
மக்களுக்குகான நிவாரண உதவித் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குகான நிவாரண உதவித் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…
பெரியாரை பற்றி நூல் எழுதிய பேராசிரியருக்கு அச்சுறுத்தல்: திருமாவளவன் கண்டனம்!
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசிக தலைவர்…
ஒரு சீட்டுக்காக திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்: செல்லூர் ராஜு
ஒரு சீட்டுக்காக திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார். மநீம –…
வெள்ள நிவாரண டோக்கன் 16-ம் தேதி முதல் வழங்கப்படும்: உதயநிதி!
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வரும் 16-ம் தேதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி…
இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது!
இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு…
புயல் நிவாரணத் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
“மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக…
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும்: அன்புமணி
“வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக…
மத்திய அரசு எந்த நிதி உதவியையும் தமிழகத்துக்கு அளிக்கவில்லை: கே.எஸ். அழகிரி
“நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிக்ஜாம்…
வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை நாளை வெளியிடப்படும்: சிவ்தாஸ் மீனா
நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச்…
