திமுக பற்றி பெரியார் பேசியதை நான் பேசட்டுமா: வானதி சீனிவாசன்!

திமுக பற்றி பெரியார் ஈ.வெ.ரா. பேசிய கருத்துக்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச திமுக அரசு அனுமதிக்குமா? என பாஜக எம்.எல்.ஏ வானதி…

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது: ராகுல்

நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு…

அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி!

முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடாத விடியா…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாள் காவலில் எடுத்து…

நிரந்தரமாக காசாவில் இருக்கும் எண்ணமில்லை: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்!

காசாவிலேயே நிரந்தரமாக இருந்துவிடும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். மாறாக காசா பகுதியை…

ஜனநாயகக் குரல்வளையை நெறிக்கும் திமுகவின் முயற்சி முறியடிப்பு: நாராயணன் திருப்பதி

ஜனநாயகத்தின் உயிர்நாடியான நாடாளுமன்றத்தில் பிரிவினைவாதம் பேசி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயன்ற திமுகவின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது என்பதை முதல்வர் உணர்ந்து…

மிக்ஜாம் புயல்: தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1.37 கோடி ஊக்கத்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா 4…

திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையில் தொடர்பு உடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி…

திருவள்ளுவருடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி

காலனி ஆதிக்கம் உள்ளூர் மொழிகளை அடிமை மொழியாக்கி, ஆங்கிலத்தை இந்தியாவில் திணித்ததாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 2047-ல் வளர்ச்சி அடைந்த…

இவங்க ஆட்சியில் இருப்பதற்கே அருகதை அற்றவர்கள்: பொன். ராதாகிருஷ்ணன்

“நம்ம குழந்தையை இப்படி அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்தால் நாம் சும்மா இருப்போமோ? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை யாராலும்…

வெள்ள நிவாரணமாக ரூ.12 ஆயிரம் கட்டாயம் வேண்டும்: ஜெயக்குமார்

வெள்ள நிவாரணமாக 6000 ரூபாய் போதுமானதாக இருக்காது என்றும் ரூ.12 ஆயிரம் கட்டாயம் வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுக அரசின்…

தமிழக சுகாதாரத்துறையின் கறுப்பு நாள்: விஜயபாஸ்கர்

தனது குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வாங்கும் கொடுமையை எந்த தந்தையும் வாழ்வில் சந்திக்கக்கூடாத கொடுமை. இது தமிழக சுகாதாரத்துறையின் கறுப்பு…

நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்!

“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும்: ஓபிஎஸ்

“தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உடனடியாக…

சட்டப்பிரிவு 370 வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உடன்பாடு இல்லை: ப. சிதம்பரம்

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதத்தில் உடன்படாடு இல்லை என்றும், சிறப்புச் சட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும் வரை அது…

திபெத் புத்த மதத் தலைவரான தலாய்லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிம் வந்தார்!

திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிக்கிம் மாநிலத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில…

திமுக, மாநில சுயாட்சி கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கிறது: திருச்சி சிவா!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக…

திமுக எம்எல்ஏ மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

“மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? திமுக சட்டப்பேரவை உறுப்பினர்மீது வழக்குப் பதிந்து…