காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், வேங்கைவயல் குற்றவாளிகள் மீது…
Category: தலைப்பு செய்திகள்
நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம்: உதயநிதி ஸ்டாலின்!
நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
ஆவின் பச்சை நிற பாலை நிறுத்துவதா?: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு தலைகீழாக மாறி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆவின் நிர்வாகம் செலவை…
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.752 கோடி சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!
சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேஷனல் ஹெரால்டு…
நீர்வளத்துறை அதிகாரியிடம் அமலாக்கத்துறை 2வது நாளாக விசாரணை!
சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் சுமார் 7 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில்,…
இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்?: சு.வெங்கடேசன்
இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன்…
மாவீரர்கள் நாள் விழா நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: சீமான் வேண்டுகோள்!
திருச்சியில் நடைபெற உள்ள மாவீரர்கள் நாள் விழா நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…
என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும்: அன்புமணி
“என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும், நன்மைகள் விளையாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது: ஒமர் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது என்றும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலவர்…
காங்கிரஸ் செய்த துரோகங்கள் பற்றி வகுப்பெடுக்க பாமக தயார்: ஜி.கே.மணி!
கலேல்கர் அறிக்கை பற்றியும் காங்கிரஸ் செய்த துரோகங்கள் பற்றியும் பாமக வகுப்பெடுக்க தயார் என அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி விளாசியுள்ளார்.…
Continue Reading
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.…
சேட்டுக்கிட்ட கடன் வாங்குனா மட்டும் ஒழுங்கா கட்டுறீங்க: அமைச்சர் துரைமுருகன்
“சேட்டுக்கிட்ட கடன் வாங்குனா மட்டும் ஒழுங்காக கட்டி விடுகிறீர்கள்; கூட்டுறவு வங்கிகளிடம் கடன் வாங்கினால் மட்டும் அதை கட்ட மறுக்கிறீர்களே ஏன்?”…
கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை: நாராயணன் திருப்பதி
கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை மாநகரம் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை…
பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லை: செல்லூர் ராஜூ
பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால், நானே முன்வந்து அவருடைய கல்லறையை சீரமைப்பதற்கும் அவருடைய சிலைக்கான பராமரிப்புத்…
மீனவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: கனிமொழி!
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கனிமொழி எம்.பி…
போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை இந்தியா வலியுறுத்த வேண்டும்: விசிக தீர்மானம்!
பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் எளிதில் பிணையில் வெளிவர இயலாத வகையில் தடுப்புக் காவல் சட்டத்தை…
Continue Reading
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தெலங்கானாவில்…
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் ஆகிய…
