இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது: மாலத்தீவு

இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள்…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல்…

சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா வழக்கு: ஆளுநர் ஒப்புதல்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி கோரி தமிழக அரசு ஆளுநருக்கு கோரிக்கையை அனுப்பியது. இந்த கோரிக்கைக்கு…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும்: ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும், இல்லையேல் மன்னிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக…

சுரங்க தொழிலாளர்களின் மனஉறுதியை பேணுவது முக்கியம்: பிரதமர் மோடி

சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் மனஉறுதியைப் பேணுவது முக்கியம் என்று உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சார்தாம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது: மா.சுப்பிரமணியன்

“தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதுகுறித்து அவர் சிகிச்சைப் பெற்று வரும் தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினேன்.…

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்: சீமான் பாராட்டு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து…

இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமான கப்பலை கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

கேலக்சி லீடர் என்ற பெயர் கொண்ட கப்பல் ஒன்றை, ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!

ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.…

பாலஸ்தீனம் விவகாரம்: சென்னையில் கம்யூனிஸ்ட்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

மேற்கு ஜெருசலேத்தை தலைமையிடமாகக் கொண்டு சுதந்திர நாடாக பாலஸ்தீனம் ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என…

ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை: பாஜகவை சீண்டிய மஹுவா மொய்த்ரா!

இந்திய அணி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், பாஜக அரசை சீண்டியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. உலகக்…

உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில்…

இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அகமதாபாதில் இன்று நடைபெற்ற உலகக்…

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்!

தமிழக ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி இன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் ரவியுடன்…

இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள்தான்: முத்தரசன்

இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று…

பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது: வேல்முருகன்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறி அந்நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்…

மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக அரசு தான்: ஜெயக்குமார்!

மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக அரசு தான் என அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் கூறினார். தருமபுரி மாவட்ட…

திருச்செந்தூர் கோயில் கட்டண கொள்ளையை சேகர்பாபு மறைக்கிறார்: எல்.முருகன்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அமைச்சர் சேகர்பாபு மறைக்கிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது…