கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி விட்டு தர மாட்டார்: எஸ்.பி.வேலுமணி!

இந்து முன்னணி மற்றும் சங் பரிவார் அமைப்புகள் சேர்ந்து நடத்தியிருந்த ‘முருக பக்தர்கள்’ மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றிருந்தார்கள். மாநாட்டில்…

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு!

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும்…

நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2025 இளநிலை…

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஏற்க முடியாதது: அதிமுக!

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ உறுதிமொழியையோ ஏற்கவில்லை. அது போல் பெரியார், அண்ணா குறித்த வீடியோ என்பது…

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

“மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை அரசிடமிருந்து பறித்து தனியாரிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று…

பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்; விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்…

பிரகாசமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்: விஜய்!

திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்த…

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு?: எடப்பாடி பழனிசாமி!

மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்…

பாஜகவின் பாசிச அரசியலுக்கு துணைபோய் அதிமுக துரோகம் செய்கிறது: ஆர்.எஸ்.பாரதி!

“திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக்…

மாம்பழ விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது: அன்புமணி!

அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் அரசு உறுதி…

அந்நிய முதலீட்டில் தமிழகம் ஆமை வேகத்தில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி!

அந்நிய முதலீட்டில் தமிழகம் ஆமை வேகத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன: ரஷ்ய முன்னாள் அதிபர்!

ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து ஈரானுக்கு தேவையான அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளதாக ரஷ்யாவின்…

‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்றில் நிலைத்து நிற்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன்…

கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது: பவன் கல்யாண்!

“கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்து மதத்தை கேலி செய்யும் அவர்களால் மற்ற மதங்களை கேலி…

தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பகல் கனவு காண்கிறது: செல்வப்பெருந்தகை!

தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பகல் கனவு காண்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று (ஜூன்…

திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படும்: மதிமுக தீர்மானம்!

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும்…

ரயில் நிலையங்களில் இந்தி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது: ஆ.ராசா!

ஊட்டி ரயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன என்றும், உடனடியாக அவற்றை அகற்ற…