இப்படியே சென்றால் காவிரி என ஒன்று இருந்ததையே மறந்துவிட வேண்டியதுதான்: சீமான்!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அப்போது…

பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை, ஐ.டி துறை, சி.பி.ஐ போன்ற மத்திய முகமைகள் சீரழிந்துள்ளது: கே.பாலகிருஷ்ணன்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை குறி வைத்து ஏவப்பட்டுள்ள ரெய்டில் என்ன கண்டறிந்தார்கள்? எதிர்க் கட்சிகளின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாத பாஜக…

ஊழலை ஒழிக்க சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம்: அன்புமணி

ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது…

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி: இ-மெயில் மூலம் மிரட்டல்!

டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர…

ஜெயலலிதா சொத்துகள்: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு!

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான…

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மம்தா பானர்ஜி

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். சிக்கிமில் சமீபத்தில்…

திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா?: ஆதித்ய தாக்கரே

அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே…

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கும் தாலிபான்!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்காக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அமைப்பு முன்வந்து இருப்பதாக அறிவித்து உள்ளது…

ஆப்கானிஸ்தான் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்: 320 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்று…

இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் அங்குள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை…

கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது: பிரதமர் மோடி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடினமான இந்த நேரத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர்…

இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் 200 பாலஸ்தீனியர்கள் பலி!

பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும்…

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்!

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும்,…

இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

இலங்கை கடற்கொள்ளையர்களை இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

காவிரிக்காக மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்: சீமான்

கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சீமான்…

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்

ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் தமிழக…

தமிழ்நாட்டு மீனவர்கள் உட்பட 32 பேர் பிரிட்டன் கடற்படையால் கைது: வைகோ கோரிக்கை!

இந்திய பெருங்கடலில் நடுக்கடலில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் உட்பட 32 இந்திய மீனவர்கள் பிரிட்டன் கடற்படையால் கைது செய்யப்பட்டு டீகோ கார்சியா…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் இந்திய அணி 100 பதக்கங்களைக் குவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதனை வரலாற்று சிறப்புமிக்க…