தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பா.ஜனதாவினர் சனாதனத்தைப் பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்…
Category: தலைப்பு செய்திகள்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; தேர்தலுக்கு தயார்: காங்கிரஸ்
சமூக, பொருளாதார நீதி, சமத்துவம் ஆகியவை குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
அண்ணாதுரை மாபெரும் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்: அண்ணாமலை!
அண்ணாதுரை மாபெரும் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். திராவிட அரசியலில் குடும்பம் வரக்கூடாது என சொன்ன மாமனிதர் அவர். அவரை நான்…
சமரசம் என்பது என் சரித்திரத்திலே கிடையாது: சீமான்
சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ள நிலையில், அவரிடம் நான் பேசவில்லை என்றும் சமரசம் என்பது என் சரித்திரத்திலேயே…
இந்த கூட்டத்தொடரோடு நாடாளுமன்றம் முடிவடைகிறதா?: திருச்சி சிவா
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க உள்ளதா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.…
மணிப்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் படுகொலை!
மணிப்பூர் மாநிலத்தில் விடுப்பில் சென்றிருந்த ராணுவ வீரர் கடத்தி மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.…
நாட்டு மக்களுக்காக உழைக்கும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: அண்ணாமலை!
சொந்த நலனுக்காக விடுமுறையோ ஓய்வோ எடுக்காமல், தன் குடும்பத்தினருக்காக ஆதாயம் தேடாமல், நாட்டு மக்களுக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு…
மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை: சி.வி. சண்முகம்
அண்ணா குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி.சண்முகம் ஆவேசமாகப்…
இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள்: நிர்மலா சீதாராமன்!
சனாதனத்தில் வன்முறைக்கு இடமில்லை. ராமருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் அதை பார்த்து வளர்ந்தவள் நான் என்று மத்திய…
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் குறித்து எஸ்பி விசாரணை!
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இறால் பிடிக்க சென்ற சிறுவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்தன. சிறுவர்களை போலீஸார்…
நாட்டில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது: மல்லிகார்ஜுன கார்கே
நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மகனே ஆனாலும் பைடன் மன்னிக்க மாட்டார்: வெள்ளை மாளிகை
துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தனது மகனை பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்து…
சனாதன தர்மம் குறித்த எந்த சர்ச்சையிலும் சிக்குவதற்குக் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை: ப.சிதம்பரம்
தெலுங்கானாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், சனாதன தர்மம் குறித்த எந்த…
நிபா வைரஸ் பரவலால் கோழிக்கோட்டில் செப்.24 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா…
முந்தைய பெயர் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்தியா கூட்டணி என புதிய பெயர்: அமித் ஷா!
எதிர்க்கட்சி கூட்டணியின் முந்தைய பெயர் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என புதிய பெயர் வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர்…
‘இந்தியா’ கூட்டணியின் அக்.2 போபால் கூட்டம் திடீர் ரத்து!
“இந்தியா” கூட்டணியின் அக்டோபர் 2 போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ம.பி. முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்…
கொடநாடு வழக்கில் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மனு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும், ஒரு கோடியே 10…
ரஷ்ய போா் விமான ஆலையை பாா்வையிட்ட வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன்!
ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன், அந்த நாட்டின் போா் விமான உற்பத்தி ஆலையை…
