கடந்த 9 ஆண்டுகளாக பாஜக அரசு இந்தியாவை அழிவு பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறினார்.…
Category: தலைப்பு செய்திகள்
உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோரது பதவிகளை பறிக்க ஆளுநர் ரவியிடம் பாஜக மனு!
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோரது பதவிகளை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர்…
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு: மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில்…
ஜி-20 உச்சி மாநாட்டில் சீனா, ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பில்லை: ஜெய்சங்கர்
ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபரும், ரஷ்ய அதிபரும் பங்கேற்காததில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
குஷ்பு கோவிலை இடிக்காமல் விட்டது எங்களது பெருந்தன்மைதான: சீமான்
தமக்கு தமிழர்கள் கோவில் கட்டியதாக சொல்லி பாஜக நடிகை குஷ்பு பெருமிதம் தெரிவித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சனாதனம் தொடர்பான அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி
சனாதனம் தொடர்பான அவதூறு கருத்துகளுக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். சென்னையில்…
Continue Reading
தப்பி ஓட முயன்ற பல்லடம் கொலையாளியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்!
பல்லடம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் போலீசார் மூலம் காலில் சுட்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல்லடத்தில் நடந்த கொலை சம்பவம்…
இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை அகற்றுவது ஒன்றே முற்றுப்புள்ளியாக இருக்கும்: வைகோ
இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை அகற்றுவது ஒன்றே முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக…
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தது என்.ஐ.ஏ!
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில்…
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: துப்பாக்கிச்சூடு!
மணிப்பூரில் பதற்றமான இரு மாவட்டங்களுக்கு இடையே பாதுகாப்புப் படையினரால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதனால் பாதுகாப்புப் படையினர்…
அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவேன்: சீமான்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவ ரூ 10 கோடி அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ 100 கோடி…
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்!
வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நோக்கம் குறித்து எதுவும்…
திமுக எம்.பி., ஆ.ராசாவால் திமுகவின் தலைவராக முடியுமா?: ஆளுநர் தமிழிசை!
சனாதனத்தை ஒழிப்பதன் மூலம் திமுக எம்.பி ஆ.ராசாவால் அக்கட்சியின் தலைவராகவோ, தமிழக முதல்வராகவோ ஆகிவிட முடியுமா? என புதுச்சேரி மாநில துணை…
தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே…
உதயநிதி சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார்: டிடிவி தினகரன்
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசியுள்ளார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…
தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்: மு.க.ஸ்டாலின்
தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத்…
தி.மு.க. சனாதனத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. சனாதனத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்…
எங்களின் பரம்பரைக்கே பயம் கிடையாது: சீமான்
தான் பயந்துவிட்டதாக அண்ணாமலை கூறியதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தங்களின் பரம்பரைக்கே பயம் கிடையாது என்று சீமான் கூறியுள்ளார். தன்னை திருமணம்…
