கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை…

தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது: அண்ணாமலை

தென்காசி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது…

இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் எந்த பயனும் இல்லை: ஐகோர்ட்டு

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும். இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது…

இலாக்கா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாதா அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.…

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன: அன்புமணி

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார். ஈரோட்டில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி…

தமிழகத்தில் கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அண்ணாமலை

கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கூலிப்படையின்…

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் கடந்த…

காஷ்மீர் எம்.பி. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு காஷ்மீர் எம்.பி. முகமது அக்பர் லோனிக்கு சுப்ரீம்…

இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு: மம்தா பானர்ஜி

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு என சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் கருத்துகளுக்கு மேற்கு…

தன்னலமற்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்: வைகோ

பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் தகைசால் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு ஆசிரியர் தின நல்…

கருத்தியல், கோட்பாடு குறித்து பேசுவது இந்துக்களுக்கு எதிராக திரிக்கப்படுகிறது: திருமாவளவன்

சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுகின்ற ஒன்றாகும். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்றதொரு…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம்,…

அமைச்சர் சேகர்பாபு செப்.10-க்குள் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தனது பதவியில் இருந்து இம்மாதம் 10-ஆம் தேதிக்குள் விலக வேண்டும். அவ்வாறு அமைச்சர்…

இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: ஜோ பைடன்

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு…

ஒரே நாடு ஒரே தேர்தல்: “இந்தியா” நாளை டெல்லியில் ஆலோசனை!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி சார்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா: அண்ணாமலை!

தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக…

நான் அம்பேத்கரை ஒரு தத்துவமாகப் பார்க்கிறேன்: பா.ரஞ்சித்

நீங்கள் எப்படி கம்யூனிசத்தை ஒரு தத்துவமாக பார்க்கிறீர்களோ, அதேபோல நான் அம்பேத்கரை ஒரு தத்துவமாகப் பார்க்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்திய ஒன்றியம் மீது தொடுக்கப்படும் தாக்குதல்: ராகுல்

ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை இந்திய ஒன்றியத்தின் மீதும் அதன் மாநிலங்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி…