கவர்னரை திரும்பப்பெற கோரும் போராட்டம் வெற்றி பெறும்: வைகோ

கவர்னரை திரும்பப்பெறக்கோரி நாங்கள் நடத்தி வரும் போராட்டம் வெற்றி பெறும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து…

கிரீஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‛கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ வழங்கப்பட்டது. பிரதமர்…

மைதானத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மாணவர் மரணம்: அண்ணாமலை

விளையாட்டுப் போட்டிகளுக்காக மைதானத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மாணவர் மரணமடைந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக…

எல்லோரும் புரட்சி சேர்த்துக்கொள்வதால், புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: சீமான்!

எல்லோரும் புரட்சி சேர்த்துக்கொள்வதால், புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது குறித்து நாம் தமிழர்…

நிலவில் 8 மீட்டர் தூரம் பயணித்த சந்திரயான்- 3 ரோவர்!

சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் 8 மீட்டர் தூரத்துக்கு பயணித்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பு…

பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும்: ஆளுநர் பன்வாரிலால்!

பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…

ஃபுகுஷிமா கதிரியக்க நீா் கடலில் கலப்பு: அண்டை நாடுகள் எதிா்ப்பு!

ஃபுகுஷிமா கதிரியக்க நீா் கடலில் கலக்கப்படுவதற்கு சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. பல்வேறு நாடுகளின் எதிா்ப்பையும் மீறி…

அஜித் பவார் எங்கள் தலைவர், அவருடன் எந்த முரண்பாடும் இல்லை: சரத் பவார்

அஜித் பவார் தங்கள் கட்சியின் தலைவர்தான் என்றும் அதில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அஸ்ஸாமிற்கு மாற்றம்!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளை…

அரசு முறைப் பயணமாக கிரீஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

ஒரு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ்…

இந்தியர்களை ஆரியன், திராவிடன் என ஆங்கிலேயேர்களே பிரித்தனர்: ஆர்.என்.ரவி

ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள். இந்தியர்களிடம் ஆரியன், திராவிடன் என ஆங்கிலேயேர்களே பிரிவினை ஏற்படுத்தினர் என்று கவர்னர்…

ரோட்டில் போகிறவர் சொல்வதை எல்லாம் கேட்காதீங்க: எடப்பாடி பழனிசாமி!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின்…

திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது: முதல்வர் ஸ்டாலின்

திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. இந்தியாவின் தலைநகர் வரை அதன் வெளிச்சம் படர்ந்தது. அந்த…

அதிமுக பொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஹைகோர்ட் இன்று…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற…

சீனாவும் இந்தியாவும் எல்லைப் பிரச்சினையை சரியாகக் கையாள வேண்டும்: ஜி ஜின்பிங்

சீனாவும் இந்தியாவும் எல்லைப் பிரச்சினையை சரியாகக் கையாள வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இது…

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகிறார், பிரதமர் மோடி: காங்கிரஸ்

விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது சமூக…

ஈஷா யோகா மையம் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தாமதமில்லாமல் ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்…