‘சந்திரயான்-3’ எடுத்த முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் அனுப்பப்பட்ட நேரத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. அந்த முதல் வீடியோவை இஸ்ரோ நிறுவனம்…

ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு!

ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அறிவுறுத்தல்களை கிம் ஜாங் உன் வழங்கினார். வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா அமெரிக்க…

திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த நிகழ்வு…

இந்தியா கூட்டணியினர் அனைவரும் இந்தியாவை சூறையாடியவர்கள்: அண்ணாமலை!

அமைச்சர் பிடிஆர் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை உண்மையைப் பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம்…

கட்டிடத்திற்கான பதிவு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

புதிதாக வீடு வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய UDS மற்றும் கட்டிடத்திற்கான பதிவுக் கட்டணம் டபுள் மடங்காக உயர்த்தப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

காஷ்மீரில் அமைதி நிலவினால் மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவல் ஏன்?: ப.சிதம்பரம்

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதல்வர் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்?…

உத்தரபிரதேச மாநிலத்தில் திருடியதாகக் கூறி சிறுவர்களை சிறுநீர் குடிக்கவைத்த கொடூரம்!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் பத்ரா காவல்நிலையம் பகுதியில் திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிறுவர்கள் இருவரை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின்…

என்எல்சிக்கு நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு வேலை வழங்கியது எப்படி?: அன்புமணி

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே…

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

“காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது…

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசால் அனைத்து விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்…

இந்தியா மீதான உலகின் அணுகு முறை மாறி விட்டது: பிரதமர் மோடி!

உலக அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலகின் அணுகு முறை மாறி விட்டது என்று பிரதமர் மோடி கூறினார்.…

ஜி.20 மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகிறார் ஜோபைடன்!

இந்தியாவில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகிறார். ஜி.20…

முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பற்றிய பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு!

இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று அழைத்ததால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.…

ஸ்டாலினுக்கு இங்கிலீஷும் தெரியாது.. இந்தியும் தெரியாது: அண்ணாமலை

தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது அவருக்கு புரிந்திருக்காது…

சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் ஜகதீஷ் டைட்லர் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு!

1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டை சிபிஐ பதிவு…

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் 28 வட இந்தியர்கள்!

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் 28 வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில்…

இந்தியா என்பது ஓர் ஒற்றை தேசிய நாடு அல்ல: ஜவாஹிருல்லா!

இந்தியர்கள் அனைவரும் ஒருநாள் இந்தியை ஏற்க வேண்டும் என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்…

பத்திரப் பதிவுத் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடைபெறுகிறது: அண்ணாமலை

தமிழகத்தில் பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடைபெற்று வருகிறது என மதுரையில் பாஜக மாநில தலைவர்…