வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…
Category: தலைப்பு செய்திகள்
டிஐஜி விஜயகுமாரின் இறப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா: எடப்பாடி பழனிசாமி
டிஐஜி விஜயகுமாரின் இறப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.…
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: வேலூர் இப்ராகிம்
சமூக வலைதளங்களில் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் துறைக்கு எதிராக…
மேகதாது அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகிவிடும்: வைகோ
மேகதாது அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும். ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்என் ரவி சந்தித்தார்!
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்என் ரவி…
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடுமையான விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ்
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கடுமையான விதிகளை தளர்த்தி தமிழக மாணவர்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து…
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை 80% பெண்களுக்கு கிடைக்காது: அண்ணாமலை
தமிழ்நாட்டில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை, உரிமைத்தொகை பெற திமுக உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும்…
டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை: சீமான்
டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். கோவை சரக…
பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணமே தி.மு.க. அரசுக்கு இல்லை: ஓபிஎஸ்
ஆவின் பால் அட்டைதாரர்கள் எந்த பூத்துகளில் பால் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ அதே பூத்தில் மாதாந்திர அட்டையை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க…
மேற்கு வங்கத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியவுடன் வன்முறை!
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே…
மகளிர் உரிமைத்தொகை திமுகவினர்தான் பயன்பெறுவார்கள்: ஜெயக்குமார்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திமுகவினர்தான் பயன்பெறுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக…
பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்: மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டிலுள்ள பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாயாகக் குறைந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய…
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது சிபிஐ!
ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் முக்கிய நடவடிக்கை தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளனர். ஒடிசாவில் கடந்த மாதம்…
பிபிசி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட் புதிய சம்மன்!
பாஜக நிர்வாகி பினய் குமார் சிங் தொடுத்த அவதூறு வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஊடக நிறுவனமான பிபிசிக்கு டெல்லி ரோஹினி நீதிமன்றம்…
சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்டு 23-ந்தேதி சந்திரனில் தரையிறங்கும்: இஸ்ரோ
திட்டமிட்டபடி ஜூலை 14-ந்தேதி சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்டால் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24-ந்தேதி சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கும்…
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு கலைஞர் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக பயனாளர்களை கண்டறிவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மகளிருக்கு மாதம்…
Continue Reading
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்: பா.ஜ.க. எம்.பி.க்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
பெண் மல்யுத்த வீரா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பதவியில் இருந்து செல்லும்…
சத்தீஸ்கர் வளர்ச்சிக்கு தடைச் சுவராக இருப்பது காங்கிரஸ்தான்: பிரதமர் மோடி
சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்கு முன்னால் பனைமரம் போன்ற ஒரு தடைச் சுவர் உள்ளது. உங்களிடமிருந்து உங்கள் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியே…
