ரஷ்ய- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ “கிளஸ்டர் குண்டுகள்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக…
Category: தலைப்பு செய்திகள்
டிஐஜி விஜயகுமார் தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
கோவை சரக டிஐஜி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று…
குஜராத் மண்ணில் எங்களுக்கு நீதி கிடைக்காது: கே.எஸ். அழகிரி
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த தீர்ப்பு…
டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்: அண்ணாமலை
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்…
இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலம் திமுக ஆட்சிதான்: முதலமைச்சர் ஸ்டாலின்!
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஜோடிக்கும் கட்டில்,…
2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான ராகுல் காந்தி மனு தள்ளுபடி!
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த…
ராகுல் காந்தியின் மேல்முறையீடு தள்ளுபடி…2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.…
ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…
ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்…
ஆளுநர் கட்டுப்பாட்டில் ராஜ்பவன் இல்லையா?: அமைச்சர் ரகுபதி
ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு- பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதலும் அளித்து விட்டு – முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற “கோப்புகளே…
போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
ஜனநாயக முறையில் போராடிய பரந்தூ கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர்…
தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு இருண்ட கால ஆட்சி: எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுவிட்டது. தி.மு.க.வின் இந்த 2 ஆண்டு கால ஆட்சி தமிழகத்துக்கு…
திமுக ஆட்சியில் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிய தமிழகம்: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர்…
காவிரியின் உபரி நீரை தேக்கவே மேகதாதுவில் அணை: கர்நாடக அமைச்சர்!
காவிரியின் உபரிநீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணை கட்ட திட்டம் என கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே பேசியது சர்ச்சையை…
மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்: சுப்பிரமணிய சுவாமி
பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினர்கள். அப்படி ஏதும் உண்மை அல்ல என்று, பாஜக…
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ்: கபில் சிபல்
மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகம் இல்லை, அது தமாஷ் என்று, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் சட்டம்…
சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ
சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை…
அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு!
தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் ரவீந்திரநாத்…
