ஜவுளித் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் நலிவடைந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது: எடப்பாடி

மறு சுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து…

தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது: கே.எஸ்.அழகிரி!

பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு காட்டுவதில்லை என தமிழக காங்கிரஸ்…

திமுக குடும்ப கட்சி தான், தமிழ்நாடே எங்கள் குடும்பம் தான்: மு.க.ஸ்டாலின்

மத்திய பிரதேசத்திற்குச் சென்றாலும் கூட பிரதமர் மோடிக்கு நமது திமுக தான் ஞாபகத்திற்கு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக விமர்சித்துப்…

முருகனை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி, அவரது…

செந்தில் பாலாஜி வழக்கில் ‘3வது நீதிபதி இன்று விசாரணை!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்த நிலையில், 3-வது நீதிபதியாக…

அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கேரளாவின் சின்னக்கானல் பகுதியில் அட்டகாசம்…

கேரளாவில் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு…

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்படும்: ஜெகன்மோகன்

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அமைக்கப்படும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடன்…

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை,…

தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர்!

தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில்…

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளி: மாயாவதி கடும் கண்டனம்!

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளியின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது இடித்துத்தள்ளப்பட வேண்டும் என்று…

கர்நாடக முதல்வர், அமைச்சரை தமிழக அரசு கண்டிக்காதது ஏன்?: அண்ணாமலை

காவிரி நதிநீர் பிரச்சினை, மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அமைச்சரையோ முதல்வரையோ இதுவரை கண்டிக்காதது ஏன்? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் முதல்…

உங்களின் வெற்று கோஷங்களுக்கு தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்: மல்லிகார்ஜூன கார்கே

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விலையேற்றம் அதிகரித்து வருவது குறித்து மோடி அரசை விமர்சித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, உங்களின் வெற்று கோஷங்களுக்கு மக்கள்…

அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்: சீமான்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில் ‛‛நாட்டை என்னிடம் கொடுத்தால் வெறும் அரை மணிநேரத்தில்…

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு!

சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. முன்னாள் முதல்வர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் என்று…

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!

அரசு இடத்தை அபகரித்ததாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு நாளை…