ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தி.மு.க. அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி இருக்கிறார்.…
Category: தலைப்பு செய்திகள்
பிரதமர் மோடிக்கு எகிப்தின் ஆர்டர் ஆப் தி நைல் விருது!
26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை. அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு…
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை: முக.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதல்வர்…
தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான்: ஜெயக்குமார்
அமலாக்கத் துறையினர் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது. தி.மு.க.விற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான் என்று ஜெயக்குமார்…
மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம்: கே.எஸ். அழகிரி
மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம் என்றும் தமிழக அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம்!
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.…
தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா என மக்கள் காத்திருக்கிறார்கள்: ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்…
வாக்னர் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது!
ரஷ்யாவுக்கு எதிராக கலகம் செய்தவர்களை எளிதில் விட்டு விட மாட்டேன் என பேசிய புதின், தற்போது முடிவில் இருந்து இறங்கி வந்து…
உலக அரங்கில் தமிழ் மொழியை பெருமைப்படுத்திய மோடி: அண்ணாமலை
எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் என்று நம் தமிழ் மொழியை…
மின்சார விதி திருத்தத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்: ராமதாஸ்
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று…
மோடி பிரதமராக தொடருவது இந்தியாவின் சாபக்கேடு: வன்னியரசு
இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்லி உள்ளார். மோடி பிரதமராக தொடருவது…
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் உதவித் தொகையை குறைத்த தமிழ்நாடு: ஓபிஎஸ் கண்டனம்!
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் அளித்து வந்த உதவித் தொகையை குறைத்த தமிழ்நாடு அரசை கண்டிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து…
ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துகிறது: மெகபூபா முப்தி
ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் நேற்று…
தென்காசி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தென்காசியைச் சோ்ந்த இளைஞா் தங்கசாமி உயிரிழந்ததற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி…
சென்னை பல்கலைக்கழகத்திற்கு போதிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ராமதாஸ்
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பிற ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக போதிய நிதியை அரசு…
பெண்கள் எந்த உடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்: கனிமொழி
பெண்களுக்கு மட்டும் ஆடைக்கட்டுப்பாடு இருப்பது ஏன் என கேள்வியெழுப்பிய திமுக எம்.பி. கனிமொழி, பெண்கள் எந்த உடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு மரியாதை…
நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள் வாங்கணும்: துரை வைகோ!
ஆளுநர் ரவியை திரும்பப்பெறக் கோரி பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்து வாங்கும் முயற்சியை தொடங்கியுள்ள துரை வைகோ, நாளொன்றுக்கு 3,33,333 கையெழுத்துகள்…
சந்தேகப் பேர்வழிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: மா. சுப்பிரமணியன்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அவரை ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்ஷாவுடன் ஒப்பிட்டு நிருபர் ஒருவர்…
