தமிழக எல்லையில் புகுந்து ஆந்திர போலீஸ் பாலியல் வன்கொடுமை: திருமாவளவன் கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திர பிரதேச மாநில காவல் துறையின் குரூர வெறியாட்டம் நடத்தப்பட்டு இருப்பது கொடூரமான…

கலைக் கல்லூரி கவுன்சிலிங்கில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது: ராமதாஸ்

கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நிரம்பாத இடங்களை நிரப்புவதில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின்…

தமிழ்நாட்டில் சாலை வரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாட்டில் சாலை வரி உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

மணிப்பூரில் குக்கிகளுக்கு பாதுகாப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள குக்கி இனக்குழுவினருக்கு ராணுவத்தின் பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை அவசர வழக்காக…

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை)…

இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

காவிரி நடுவா்மன்ற இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான ஜூன் மாத காவிரி நீரைத் திறந்துவிட கா்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்…

பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: டி.ராஜா

ஜனநாயகத்தின் பொருட்டு பாஜகவை வேரோடு அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது. பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்…

மணிப்பூரில் கலவரம் நீடிக்க பா.ஜனதா விரும்புகிறது: காங்கிரஸ்

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நீடிக்க பா.ஜனதா விரும்புவதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த…

இந்திய, பாக்கிஸ்தான் போர் கப்பல்கள் இலங்கை வருகை!

இந்தியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் நேற்று நான்கு நாள் பயணத்தை தொடங்கியது. இதேபோல் பாகிஸ்தான் கப்பலும் இலங்கை வந்துள்ளது. சர்வதேச யோகா…

மல்யுத்த வீராங்கனைகள் போராடியபோது ஏன் குஷ்புவுக்குக் கோபம் வரவில்லை: கே.எஸ்.அழகிரி

வரும் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற, ராகுல்காந்தியின் பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொண்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா்…

முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது மாஞ்சியின் எச்ஏஎம்!

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை முன்னாள் முதல்வர் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா வாபஸ் பெற்றுள்ளது.…

வாரம் ஒரு திமுக அமைச்சருக்கு எதிராக ஊழல் வெளியே வந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை

தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய பொன்முடியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்குவாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மு.க ஸ்டாலினுக்கு…

டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை: ஸ்வாதி மாலிவால்!

டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை என மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி…

மத்திய படையை பயன்படுத்தி வெற்றிபெற விரும்புபவர்களுக்கு எதிராக போராடுங்கள்: அபிஷேக் பானர்ஜி

மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வெற்றி பெற வெளியில் இருக்கும் நபர்கள் விரும்புகிறார்கள். எந்த தேர்தலாக இருந்தாலும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்தான்…

சாலை வரியை உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: அன்புமணி

இருசக்கர ஊர்தி, மகிழுந்துகளுக்கான சாலை வரியை ரூ.1000 கோடி உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும்: அண்ணாமலை

சென்னை கேபிபார்க் குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக…

பொன்முடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை…