தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே…
Category: தலைப்பு செய்திகள்
இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது: ராமதாஸ்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது என்று பாமக…
வள்ளலாரும், வள்ளுவரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்: சு.வெங்கடேசன்
வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200-வது ஜெயந்தி…
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 21 பேர் கைது!
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை…
யாருமே மணிப்பூர் பற்றி கேள்வியே கேட்கலையே: திருமாவளவன்
மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா? என எப்ப பார்த்தாலும்…
தி.மு.க.வை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது: உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடுனு சொல்லிட்டாரே திருமாவளவன்: நாராயணன் திருப்பதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திருமாவளவனுக்கு எப்படி தைரியம் வந்தது? என பாஜக மாநிலத் துணைத்…
வெளியில் இருந்து வந்த மதங்களே பிரச்சினைகளுக்கு காரணம்: ஆளுநர் ஆர்.என். ரவி
என்றைக்கு வெளிநாடுகளில் இருந்து மதங்கள் இங்கு வந்தனவோ அப்போதுதான் பிரச்சினைகள் உருவாகின என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்: மு.க.ஸ்டாலின்!
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறும் மெகா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொள்கிறார். கலைஞர் கோட்டம்…
குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி
குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்…
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை: அண்ணாமலை
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை என்று, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.…
பொது வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தினால் மோடி ஊதி தள்ளிட்டு போய்டுவாரு: சீமான்
தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியை பொது வேட்பாளராக அறிவிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல எனக் கூறியுள்ள சீமான், அப்படி செய்தால் ராகுலை…
திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்ற நல்ல செய்தி கூட வரலாம்: ஜெயக்குமார்
அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் ஜெயிலுக்குள்ள போக வேண்டியதுதான் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார்…
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை: சீமான்
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…
தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி: வைகோ!
தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து…
மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: அண்ணாமலை
கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட…
அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா?: அன்புமணி
தமிழ்நாட்டு அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் . இதுதொடர்பாக…
திருவாரூர் அடுத்த காட்டூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டது!
திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.…
