மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்: அன்புமணி

மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகளை வழங்குமாறு தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் கடந்த…

மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்த கூடாது: ராமதாஸ்

மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது…

கிரிக்கெட் வீரா் தோனியின் மிகப்பெரிய ரசிகன் நான்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பயன்படுவதாக அமைந்து…

கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடியின் மத முழக்கம் வியப்பளிக்கிறது: சரத் பவாா்

கா்நாடக தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மத முழக்கமிட்டது வியப்பை ஏற்படுத்துகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்…

வசுந்தரா ராஜேவால் என் அரசு கவிழாமல் தப்பியது: அசோக் கெலாட்

பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தன் ஆட்சி கவிழாமல் தப்பியதாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார். ராஜஸ்தானில், முதல்-மந்திரி…

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் இன்ஜினியர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.…

உள்ளாடையை கழட்ட சொன்னது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்: சீமான்

‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டு, தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதில்…

மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: உச்ச நீதிமன்றம்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும், தேவையான நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற…

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!

டெல்லியில் நடைபெறும் மல்யுத்த வீரர்களின் போரட்டத்திற்கு தடுப்புகளை உடைத்துவிட்டு விவசாயிகள் ஆதரவு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மல்யுத்த…

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்கொரியாவுக்கு பயணம்!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு…

மதுரை கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும்: எ.வ.வேலு

மதுரை கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் மட்டுமே இடம் பெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,…

எந்த நோக்கத்தோடு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நிலவும் அமைதியைக் குலைக்க ஆளுநர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எந்த நோக்கத்தோடு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்?…

Continue Reading

கேரளாவில் படகு விபத்து: தண்ணீரில் மூழ்கி 21 பேர் பலி!

மலப்புரம் அடுத்த பரப்பனன்காடியில் அதிகப்படியான சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற டபுள் டெக்கர் படகு ஒன்று கவிழ்ந்து 21 பேர் பலியான…

வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம்: பிரியங்கா காந்தி

கர்நாடகத்தில் வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம் என்று மங்களூரு பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் முகாமிட்டு…

பிரதமரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா?: கபில் சிபல்!

காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டு பரப்பும் பிரதமரிடம் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்குமா? என கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.…

கனிமவளக் கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா: சீமான்

கனிமவளக் கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா என்று திமுகவை நாம் தமிழர் சீமான் சாடியுள்ளார். தமிழகத்தில் கனிமவளங்கள் சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக…

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டது: ஓ.பன்னீர்செல்வம்!

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டது. இது தி.மு.க.வின் ஏழாவது துரோகம் என்று ஓ.பன்னீர்செல்வம்…