ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி. ஆபத்தானது: அன்புமணி

நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும். 8 அடியில் கிடைத்து வந்த…

முதல்வர் பதவி ஆசையில் கட்சி தொடங்கிய பலரும் இன்று காணாமல் போய்விட்டார்கள்: மு.க.ஸ்டாலின்!

அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று கூறி கட்சித் தொடங்கிய சிலர் தமிழ்நாட்டில் காணாமல் போனதாக முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில்…

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும்: திருமாவளவன்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும். விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று திருமாவளவன்…

நான் இரவல் ஆளுநர் கிடையாது, இரக்கம் உள்ள ஆளுநர்: தமிழிசை சவுந்தரராஜன்

நான் இரவல் ஆளுநர் கிடையாது இரக்கம் உள்ள ஆளுநர் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.…

இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசுகடிதம்!

இந்தியாவில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் பருவகால காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்…

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு நிறைவேற்றும் சட்டங்களை தடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம்…

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: ஜே.பி.நட்டா

பா.ஜனதாவால் மட்டுமே குடும்ப அரசியலை ஒழிக்க முடியும் என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தேசிய…

முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தி டியூஷன் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்: குஷ்பு

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர்…

கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: முத்தரசன்

ஆன்லைன் சூதாட்டம் 44 பேர் உயிரை பலி வாங்கியதற்கு கவர்னர் ஆர்.என்.ரவிதான் காரணம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்…

அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படுவார்: சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் கைது செய்யப்படுவார் என சுகேஷ் சந்திரசேகர் கூறினார். இரட்டை இலை சின்னம் பெற தேர்தல்…

பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் பேச்சுவார்த்தை!

பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். இரு தரப்பிலும் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர்…

மாணவர்களின் பாதுகாப்பில் திமுக அலட்சியம்: சீமான்

தஞ்சாவூர் அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் காயமடைந்ததற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியா அல்லது அண்ணாமலையா?: அமைச்சர் ரகுபதி!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து என்னென்ன சந்தேகங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று அமைச்சர்…

Continue Reading

ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்: ஜவாஹிருல்லா

ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அதிரடி அறிவிப்பு…

கேரள முதல்வரை அம்பலப்படுத்துவேன்: ஸ்வப்னா சுரேஷ்

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் சில முக்கிய கருத்துகளைத்…

பாஜகவின் தந்திரங்களுக்கு நாங்கள் அச்சப்பட மாட்டோம்: கவிதா!

விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா. பாஜக…

பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறது திமுக: அண்ணாமலை

அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று…

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே அதிகாரம் இல்லையா? அன்புமணி!

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறும் நிலையில்…