வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு: அமெரிக்கா

அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு…

16 தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல் நாட்டை ஆண்டு வருகிறார்: மல்லிகார்ஜூன கார்கே

இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்…

காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.…

மபியில் கேரள மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.…

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக…

சீன கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ளார்!

தைவானை ஆக்கிரமிக்க நினைக்கும் சீன கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ளார். அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவை…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல்…

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு…

கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சுமார் 50…

மோடிக்கு கல்லறை தோண்டவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது: பிரதமர் மோடி

மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி…

பாரதீய ஜனதா வதந்திகளை பரப்புகிறது: தேஜஸ்வி யாதவ்!

வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம்…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை…

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து, அனல் மேகங்கள், எரிமலைக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர்…

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார்: கி.வீரமணி!

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்…

பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி: அன்புமணி

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப் படவில்லை என்றும் பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம்…

கனிமொழி எம்.பி.யின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி!

கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய…