ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு எச்சரிக்கை!

ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு நாடு திரும்ப கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த…

கால்பந்து உலகின் மன்னன் பீலேவின் உடல் நல்லடக்கம்!

கால்பந்து உலகின் மன்னன் பீலேவின் உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீர் கடலுக்கு இடையே பெரும் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உலகளவில் கால்பந்து மீதான…

காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை: வானதி சீனிவாசன்

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் தடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க. மகளிரணி…

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வர்…

ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு!

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்த நிலையில், மத்திய அரசு இதற்கான வரைவு விதிமுறைகளை…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்…

டெல்லி இளம்பெண் கொடூர கொலை வழக்கை மூத்த காவல் அதிகாரி விசாரிக்க அமித் ஷா உத்தரவு!

டெல்லியில், காரில் இளம் பெண் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கை, காவல் துறை மூத்த அதிகாரி விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர்…

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் பயன்படுத்தப்படுகின்றனர்!

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகளை பயன்படுத்தியுள்ளனர் என அந்நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார்.…

அமெரிக்க குடியுரிமை கோரி கோத்தபய ராஜபக்சே மனு!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க…

பணமதிப்பிழப்பை வைத்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது: அண்ணாமலை!

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,…

ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை வேண்டும்: முத்தரசன்

கோவை ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்…

பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பை ஏற்கிறோம்: ப.சிதம்பரம்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும்…

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் அதிகரிக்கவும், கடன் சுமையை கணிசமாக குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.…

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் குண்டு வெடிப்பில் குழந்தை பலி!

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஒரு குழந்தை இறந்தது. குண்டு வெடிப்பு…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம்!

பணமதிப்பிழப்புக்கு எதிராக தொடரப்பட்ட 58 மனுக்களை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற…

டெல்லியில் 12 கி.மீ தூரம் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலி!

தலைநகர் டெல்லியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கார் மோதியதில், காருக்கு அடியில் சிக்கி அந்த இளம்பெண் 12 கி.மீ தூரம்…

மெக்சிகோ சிறையில் துப்பாக்கிசூடு: கைதிகள் உள்பட 14 பேர் பலி!

மெக்சிகோ சிறையில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சூட்டில்…

ஜோத்பூர் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!

மகராஷ்டிர மாநிலம் பாந்திரா ரயில் நிலையத்தில் இருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.…