குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் பூபேந்திர படேல்!

குஜராத் மாநில முதல்வராகத் தொடா்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார். 182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு…

இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலையில்லை: ராகுல் காந்தி!

நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ராகுல்காந்தி ‘பாரத்…

பயங்கரவாதிகளை வகைப்படுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியா

அரசியல் வசதிக்கு ஏற்ப பயங்கரவாதிகளை ‘நல்லவா்கள்’, ‘தீயவா்கள்’ என வகைப்படுத்தும் முறை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை…

திமுக அமைச்சர்கள் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளனர்: அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். திமுக அமைச்சர்கள் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளதாகவும் விமர்சித்தார். தூத்துக்குடி மாவட்டம்…

அ.தி.மு.க. திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திடாதது அநியாயம்: ராமதாஸ்

சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி கையெழுத்திடாதது என்பது அநியாயத்திலும் அநியாயம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்…

திராவிட மாடலுக்கு மாற்றாக நல்ல தமிழ் பெயரை வையுங்கள்: தமிழிசை செளந்தரராஜன்

திராவிட மாடலா.. அது என்ன தமிழ் வார்த்தையா.. அதற்கு மாற்றாக நல்ல தமிழ் பெயரை வையுங்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை…

மீனவர்கள் பிரச்சினை: வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி விளக்கம்!

மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்று டெல்லி மாநிலங்களவையில் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பினார். இலங்கைக்…

மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில்…

உலகம் முழுதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை!

பல்வேறு காரணங்களால், இந்தாண்டு மட்டும் உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய…

விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்: சீமான்

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாம்…

போர்ச்சுகல் தோல்வி: ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளார்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ…

அமெரிக்காவின் தாக்குதல் பாணியை தாங்களும் பின்பற்றலாம்: அதிபா் புடின்

தங்கள் மீது தாக்குதல் நடத்தும் எதிரியின் திறனை முன்கூட்டியே அழிக்கும் அமெரிக்காவின் தாக்குதல் பாணியை தாங்களும் பின்பற்றலாம் என்று ரஷ்ய அதிபா்…

கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்ற ஏா் இந்தியா விமானத்தில் பாம்பு!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அந்த விமானத்தின்…

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசை குறை சொல்ல முடியாது: அண்ணாமலை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள் என்றும், அரசை இதில் குறை கூற முடியாது எனவும்…

பஞ்சாப் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்!

பஞ்சாப் மாநிலத்தில் தரன்தரன் என்ற மாவட்டத்தில் அம்ரித்சர்-பதின்டா நெடுஞ்சாலையில் ஷர்கலி நகரில் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது.…

பிரிட்டனில் குண்டுவெடிப்பில் தரைமட்டமான குடியிருப்பு கட்டிடம்: ஒருவர் பலி!

பிரிட்டனில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10க்கும்…