தமிழகத்தில் இனி ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர் தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம்…
Category: தலைப்பு செய்திகள்
இந்தியாவில் கொரோனா பூஜ்ய நிலையை நோக்கி செல்கிறது: மா.சுப்பிரமணியன்
இந்தியாவில் கொரோனா பூஜ்ய நிலையை நோக்கி செல்கிறது; சீனாவில் நிலவுவது போன்ற நிலை இந்தியாவில் கிடையாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்…
திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள்!
டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம்ஆத்மி அமைச்சருக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். பணமோசடி…
ஜி20 தலைமைப்பதவி இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர் மோடி
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப்பதவி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில்…
அரசமைப்பு சட்டத்தை தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ
அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம்: செந்தில் பாலாஜி
ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணிச்…
ஜல்லிக்கட்டு வழக்கில் வலுவான வாதங்களை வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பினை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்பு…
ராஜேந்திர பாலாஜி வழக்கில் 45 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜுடன் செல்வது நான் இல்லை: சுவாதி
சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜுடன் செல்வது நான் இல்லை என்று சுவாதி பரபரப்பாக கூறினார். சேலம் மாவட்டம் ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ்…
அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம்…
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு!
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில்…
தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும்: அண்ணாமலை
ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துக்கு தமிழக பாஜக…
பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை அமைவதை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்
என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து…
உதயநிதி வெற்றிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம்.எல்.ரவி…
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்!
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த…
தமிழ்நாட்டை காப்பாற்றும் பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு என்ற கட்டிடத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள…
சனாதனத்திற்கு ஒரே மாற்று அம்பேத்கரியம்தான்: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழாவில் மகளிரணி செயலாளர் நற்சோனை பேசியதன் தைரியத்தை வரவேற்பதாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சனாதனத்திற்கு…
நேருவை பற்றி அவதூறு கருத்துக்களை பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி
நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு…
