தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டுமே ஒழிய, திட்டத்துக்கு மூடுவிழா கூடாது என்று பாமக…
Category: தலைப்பு செய்திகள்
அரியலூரில் ஹாக்கி வீரருக்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக்குக்கு குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் 6வது நாளாக முடக்கம்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடங்கியுள்ளது. ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
என் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுக்க பா.ஜ.க. ஆயிரம் கோடி பணம் செலவு: ராகுல்
என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுப்பதற்காக பா.ஜ.க. ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்து உள்ளது என ராகுல் காந்தி அதிரடி…
கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்!
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் புதிய அலை அங்கு பெரும் பாதிப்பை…
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும்: சீமான்
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து…
அதானி துறைமுகத்திற்கு எதிர்ப்பு: பெண்கள், குழந்தைகள் உட்பட 3,000 பேர் மீது வழக்கு!
கேரள மாநிலத்தில், அதானி துறைமுக கட்டுமானத்திற்கு எதிராக போராடிய 3,000-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தில்,…
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம்: மல்லிகார்ஜூன கார்கே
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல்…
கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான்: கனிமொழி
தமிழக ஆளுநர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான் என்று திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தை…
சீன ராணுவம் நமக்கு செய்ய முடியாததை, மோடி அரசு செய்துவிட்டது: ராகுல் காந்தி!
சீன ராணுவம் நமக்கு செய்ய முடியாததை, மோடி அரசு செய்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ…
ஆளுநர் அலட்சியம் காட்டியது சந்தேகங்களை எழுப்பியுள்ளது: வேல்முருகன்!
ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அது காலாவதியாகும் வரை ஆளுநர் அலட்சியம் காட்டியது சந்தேகங்களை எழுப்பியுள்ளது…
காஷ்மீரில் மெஹ்பூபா முப்தியின் அரசு வீட்டை காலி செய்ய நோட்டிஸ்!
காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின்…
பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்துக்கு பலரும் கண்டனம்!
பெண்கள் குறித்து பாபா ராம்தேவ் கூறிய சர்ச்சை கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் தானே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை…
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை!
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதையை உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மெரினா கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்கள்…
அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் நடக்கும்: அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் நடக்கும்…
நெல்லையில் விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்: சபாநாயகர் அப்பாவு
நெல்லையில் விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா…
மூணாறில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயலும் கேரளாவின் செயல் கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்
மூணாறில் எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயலும் கேரளாவின் செயல் கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 6 மாத கால அவகாசம் வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்
ஆதார் எண் இணைப்புக்கான காலஅவகாசத்தை 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.…
