ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, நாம்…
Category: தலைப்பு செய்திகள்
கொரோனா தடுப்பூசி இறப்புகளுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு உச்ச…
11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
குஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 2002-ஆம்…
மனித குலத்துக்கு பேராபத்து: மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ்!
உறைந்த ஏரியில் 48500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜாம்பி வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது மனித குலத்துக்கே பேராபத்தாக இருக்க…
தமிழர்களுக்கும், மதசார்பின்மைக்கும் எதிரானது சிஏஏ: திமுக பிரமாணபத்திரம்!
சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்தியாவின் மதசார்பின்மைக்கும், தமிழ் இனத்துக்கும் எதிரானது என திமுக சார்பில் உச்ச…
சென்னை வந்த பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை: டிஜிபி
சென்னை வந்த பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். தமிழக ஆளுநர்…
திமுக உடன்பிறப்புகள் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
ஒவ்வொரு திமுக உடன்பிறப்பும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தேநீர்க்கடை – திண்ணைப் பிரச்சாரம் மூலமாகவும் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட…
உலக கால்பந்து நடக்கும் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம்!
உலக கால்பந்து நடக்கும் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக கோப்பை…
சவுக்கு சங்கருக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் பலமாக நிற்கும்: சீமான்!
சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம், நானே இறங்கி அவருக்காக…
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தொடர அனுமதிக்க முடியாது: மத்திய அரசு!
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு…
தமிழை விருப்ப மொழியாக சேர்க்க வடமாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன்: ஆர்.என்.ரவி
வடகிழக்கு மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக இணைக்க அந்தந்த மாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன் என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில்…
சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: மேயர் பிரியா
நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் மூடப்படாது. எப்போதும் போலவே தொடர்ந்து செயல்படும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி…
மீனவர் பிரச்சனையில் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் ஆளும் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாம் தமிழர்…
ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!
தமிழக ஆளுநர் ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவியை ஆர்என் ரவி வகித்து வருகிறார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால்…
ராவணன் போல் மோடிக்கு 100 தலையா இருக்கு?: மல்லிகார்ஜூன கார்கே
பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்பிட்டு பேசி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 182…
பிரிட்டன் – சீனா உறவில் நிலவிய பொற்காலம் முடிந்து விட்டது: ரிஷி சுனக்
சீனா உடனான உறவின் பொற்காலம் முடிந்து விட்டதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் பிரதமராக,…
சட்டம்-ஒழுங்கை கெடுக்க சதி செய்கிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை…
மின் இணைப்புடன் ஆதாா் இணைப்பை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
மின்இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைப்பதை கைவிட வேண்டும் என்றும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்…
