லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

லஞ்ச – ஊழல் ஒழிப்புச் சட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக…

சித்து மூசே வாலா கொலையில் முக்கிய குற்றவாளி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது!

பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில்…

கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்: ராஜ்நாத் சிங்

தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்றுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ்…

மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு!

எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள ‘நியுராலிங்க்’ நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டரை பதிக்கும் சோதனை முயற்சியில், இன்னும்…

கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேறவேண்டும்: சுப்பிரமணியன் சாமி

அறநிலையத்துறை செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி முக்கியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். கோவில்களில்…

அதானி ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறியாகும்: கே.எஸ். அழகிரி

அனைத்துத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரதமர் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் நண்பரான கௌதம் அதானி, ஜனநாயகத்தின் 3 தூண்களையும் பதம் பார்த்துவிட்டு…

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை ஒரு போதும் ஏற்க இயலாது: முத்தரசன்

பல மதங்கள் சாதிகளை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை ஒரு போதும் ஏற்க இயலாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்…

பிரதமர் வருவதற்கு முன்பே அமலாக்கத்துறை வந்து விடுகிறது: கவிதா எம்பி!

மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களின் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளும் எம்.பி.யுமான கவிதா விமர்சித்துள்ளார்.…

பிரதமர் மோடியின் அரசியல் சர்வாதிகாரம் நாட்டினை உடைத்துவிடும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் அரசியல் சர்வாதிகாரம் எனவும், அவரது அரசியல் சர்வாதிகாரம் நாட்டினை உடைத்துவிடும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர்…

மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஆளுநர் எங்கே சென்றாலும் கறுப்பு கொடி காட்டுவோம்: கி.வீரமணி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக்கொடி காட்டுவோம் என திராவிடர் கழகத்…

விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டம்: என்ஐஏ விசாரணை!

விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)…

உக்ரைன் பெண்களை கற்பழிப்பதை ரஷ்ய வீரர்கள் ஆயுதமாக கருதுகின்றனர்: ஒலேனா ஜெலன்ஸ்கா

உக்ரைன் பெண்களை கற்பழிப்பதை ரஷ்ய வீரர்கள் ஆயுதமாக கருதுவதாக, உக்ரைன் அதிபரின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா கூறியுள்ளார். உக்ரைன் நேட்டோவில் இணைய…

விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை!

விமான கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி…

அ.தி.மு.க.வை விடவும், தி.மு.க.வில்தான் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அதிகம்: மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க.வை விடவும், தி.மு.க.வில் தான் எம்.ஜி.ஆருடைய பங்களிப்பு அதிகம் என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, ஜானகி…

Continue Reading

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கேரள ஆளுநர் நீக்கம்!

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க, கேரள அமைச்சரவை மசோதா நிறைவேற்றியுள்ளது. கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான…

ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமீறல் நடைபெறவில்லை: உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். மேலும், ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல என்று உச்சநீதிமன்ற…